உள்ளூர் செய்திகள்

உதவி வழங்கல்

விருதுநகர்: விருதுநகரில் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு அறக்கட்டளை சார்பில் வயோதிகம் காரணமாக இறந்த பாண்டியன் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பத்தினருக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் பண உதவியாக ரூ.10 ஆயிரம் அறக்கட்டளை நிர்வாகி தமிழ்நேசன் கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !