மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (03.12.2025) விருதுநகர்
4 minutes ago
கும்பாபிஷேகம்
25 minutes ago
கண்மாயில் வேன் கவிழ்ந்து வாலிபர் பலி: 7 பேர் காயம்
1 hour(s) ago
ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு
1 hour(s) ago
ராஜபாளையம்:ராஜபாளையம் ரமண அகாடமி பள்ளி மாணவர்கள் கார்த்திகை திருநாளை முன்னிட்டும், உலக அமைதியை வலியுறுத்தியும் உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றியும் கையில் ஏந்தியும் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். பள்ளி ஆலோசகர் டாக்டர் கணேசன் தலைமையில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பத்மாசனம், ஏகபாத சிரசாசனம், சக்ராசனம், திரிகோணாசனம் உட்பட பல்வேறு ஆசனங்களின் போது உடலில் தீபங்கள் ஏந்தி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
4 minutes ago
25 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago