உள்ளூர் செய்திகள்

தற்கொலை..

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் பாபு, 39, இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ