உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல் இருவர் கைது

பட்டாசு பறிமுதல் இருவர் கைது

சாத்துார்:வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் சிவகாசியை சேர்ந்த கார்த்திக் ராஜா, 24 .மாரிமுத்து, 29. ஆகியோர் அடியாள் பட்டாசு தயாரித்தனர்.ரோந்து சென்ற போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ