உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சாத்துார் : சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் நாகராஜன், 54. அதே பகுதியில் உள்ள செல்வம் வெல்டிங் ஒர்க்சில் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு வெல்டிங் வேலை செய்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கினார். அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை