உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் சாவடி தெருவை சேர்ந்த அய்யனார் மகன் கணேசன் 45, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை பணி முடிந்து தேசிகாபுரம்- தெற்கு வெங்காநல்லுார் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை