மேலும் செய்திகள்
விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!
1 hour(s) ago
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 31
மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு
6 hour(s) ago | 4
கரூர்: காவிரியில் மணல் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டதாக கைது செய்யப்பட்ட கரூர் எம்.எல்.ஏ., கே.சி. பழனிச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக குளித்தலை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
4 hour(s) ago | 31
6 hour(s) ago | 4