உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி விமானத்தில் உடல்களை கொண்டுவர முயற்சி

தனி விமானத்தில் உடல்களை கொண்டுவர முயற்சி

திருச்சி: நேபாளம் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் தனி விமானத்தில் கொண்டுவரப்படவுள்ளன. இன்று காலை நிகழ்ந்த விமான விபத்தில் கட்டுமான சங்கத்தின் திருச்சி கிளையைச் சேர்ந்த 8 தமிழர்கள் பலியாயினர். இவர்களை தனிவிமான மூலம் கொண்டுவர ,திருச்சி கட்டுமான சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரை சந்தி்த்து பேசியுள்ளனர். இவர்களுடன் திருச்சி எம்.பி. சிவா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை