உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் ரூபாய் கொள்ளை

கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் ரூபாய் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பத்திரபதிவு அலுவலகம் அருகே, நிலம் வாங்குவதற்காக விஜயகுமார் என்பவர் காரில் வைத்திருந்த 15 லட்ச ரூபாயை கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் 15 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி