உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

பட்டாசு ஆலையில் தீ: 17 பேர் காயம்: 4 பெண்கள் கவலைக்கிடம்

விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டியில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் காமய‌மடைந்தனர். இதில் 12 மீட்கப்பட்டனர். தங்கம்மாள், சுப்புலெட்சுமி, கூம்மாள், பாப்பா என 4 பெண்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில்காயவைத்த வெடிமருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி