உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்டோசல்பான் ஏற்றுமதிக்கு அனுமதி

என்டோசல்பான் ஏற்றுமதிக்கு அனுமதி

புதுடில்லி: நாட்டில் பயன்படாமல் இருக்கும் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுமதி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், என்டோசல்பான் உற்பத்திக்கு தற்போது உள்ள தடை தொடரும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ