வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குழந்தை யாத்விக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள், பாராட்டுகள்
வாழ்த்துகள் தம்பி
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்த மூன்று வயது சிறுவன் 36 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளான்.கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த முன்னாள் அரிமா சங்க தலைவர் சண்முக சுந்தரம், ராஜேஸ்வரியின் பேரனும், அரவிந்த், ராஷ்மிகா தம்பதியின் 3 வயது 3 மாதம் நிறைந்த மகன் யாத்விக் 100 மீட்டர் தூரத்தை 36 வினாடிகளில் கடந்து இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். இதனால் 3 வயது சிறுவனை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yaaihf7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
குழந்தை யாத்விக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள், பாராட்டுகள்
வாழ்த்துகள் தம்பி