வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தேசிய நெடுஞ்சாலை வந்த பின் அரசியல் போட்டி மாநில நெடுஞ்சாலை துறை முன்பு போல் பொதுப்பணி துறையுடன் இணைக்க வேண்டும். நிர்வாக செலவுகள், நிதி ஒதுக்கீடு குறைக்க வேண்டும். மத்திய அரசுடன் இணக்கம் இல்லாத மாநிலங்கள் போட்டி அரசு நடத்தி வருகின்றனர். மத்திய அரசு முறைப்படுத்துவது இல்லை. உச்ச நீதிமன்றம் அரசியல் பார்வை செலுத்தினால், நிதி விரயம். பிரிவினை வளரும். அதிகார போட்டி நோய் முற்றும் மாநிலங்களில் அறுவை சிகிச்சை அவசியம். ஒரு நாள் உச்ச நீதிமன்றத்தை எதிர்க்க மாநில உயர் நீதிமன்றம் துணியும்?
என்னதான் அமைத்தாலும் நிதி வேண்டும். அதை நேர்மையாக செலவு செய்து மதிப்பீட்டுக்கு உட்பட்டு சாலைகளை அமைக்க அமைச்சகம் வேண்டும். அது எங்கு தமிழ் நாட்டில் இருக்கிறது என்று கேள்வி கேட்டால் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.
மேலும் செய்திகள்
தேசிய பங்கு சந்தையில் 10 கோடி முதலீட்டாளர்கள்
11-Aug-2024