வாசகர்கள் கருத்துகள் ( 36 )
மிக சரியாக தான் சொல்லியிருக்கிறார் . அதனால் தான் பத்தாவது பொது தேர்வில் கூட போனவருடம் தமிழில் அதிக அளவில் மாணவர்கள் பெயிலாகி உள்ளனர் .இதை தவிர வேறு என்ன நிரூபணம் வேண்டும் .
அச்சடித்தால் முடியாதே.
தமிழ் படம் நடத்தும் ஆசிரியர்களை முதலில் ல, ள,ழ ஒழுங்காக உச்சரிக்கிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். இது போன்ற தமிழ் அடிப்படை தெரியாத ஆசிரியர்களை உடனடியாக மாற்றி நல்ல ஆசிரியர்களை பணி அமர்த்தினால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தமிழ் திறன் உயரும்.
கற்று கொடுக்கும் ஆசிரியருக்கு ஒழுங்காக தமிழ் தெரியுமா என்பதை சோதனை செய்து விட்டு பிறகு மாணாக்கர்கள் மீது குற்றம் கண்டு பிடிக்கலாம்
தமிழக கல்வி முறையில் தமிழ் கட்டாய மொழி இல்லை. சில பள்ளிகள் உருது மற்றும் பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகப் பின்பற்றுகின்றன. இப்பள்ளியில் தமிழ் மொழி இல்லை.தமிழகத்தில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. உருது மற்றும் பிரெஞ்சு பள்ளிகளைப் பாதுகாக்க புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கிறது.
இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு தமிழும் தெரியாது, படிப்பும் கிடையாது.. இவர்களின் ஒரே இலக்கு எப்படி கொள்ளை அடிப்பது, குடும்பம் வளர்ப்பது..
ஆழ்வார்கள் அடியார்கள் வளர்த்த தமிழை காக்க அடியார்களை காக்கும் சிவன் முக்கன் திறக்க வேண்டும்
தினமும் கோயிலின் முன் உட்கார்ந்து இதை சொல்லி இருந்தால் ஏதாவது சில்லறை கிடைத்திருக்கும்
தற்பொழுது உயர்த்திரு மா நன்னன் போன்று தமிழ் கற்றுக்கொடுக்க தமிழ் ஆசிரியர்களை உருவாக்கினால் தமிழ்மொழியை தாய்மொழியாக இல்லாதவர்களைக் கூட தமிழை நன்கு உச்சரிக்கவைக்கலாம்
எதுக்கு கத்துக்கணும் ? திராவிட நிறுவனர் கூட காட்டுமிராண்டி, சனியன் ன்னு வசை பாடியதை படிச்சிட்டு.. அதையே எதுக்கு?
தமிழ் எந்த மொழிக்கும் சளைத்ததல்ல. இப்படி வெட்டியாக உருட்டி உருட்டியே தமிழை இளைக்க வைத்து விட்டார்கள்.