வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உண்மையில் சித்தி ஆக இருக்கும். ஏனெனில் சித்திகள்தான் இந்த கொடுமைகளை செய்வார்கள். லாடம் அல்லது பஞ்சாப் கட்டிங் கொடுத்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும்.
கிரேக்க அறிஞ்சர் சாகிரட்டீசின் மனைவி பெயர் சாந்தபே . அவளும் சகிரிட்டிஸ் அவர்களை மிக கொடுமைப்படுத்தி இருந்தார் பெயாரிலாவது ஒற்றுமை
உண்மையில் அம்மாவா சித்தியா அல்லது தத்து எடுத்த பிள்ளையா ? குழந்தைகளை அடிப்பதை பார்த்தால் நமக்கேன் வம்பு என்று இருக்காமல் காவல்நிலையத்துக்கு 1098 க்கு போன் பண்ணி விடுங்கள்.
பெயரை பாருங்கள் ..... சாந்தலட்சுமி ....அரக்கி என்று பெயர் வைத்து இருக்க வேண்டும்
இவளுக்கு போய் சாந்த லட்சுமி என்று பெயர்! கொடுமை! சைக்கோ!
பொதுவாக தாய்மையை போற்றுவார்கள். போற்றுவோம். ஆனால் இப்படிப்பட்ட கொடூரமான தாயை எப்படி போற்றமுடியும்? சிறையில் இந்த கொடூர பெண்ணை கொடூரமாக தண்டிக்கவேண்டும்.
கல்வி வியாபாரமாகி போனதே இதற்கெல்லாம் காரணம்
சுயநலத்தால் தமிழ் குடும்பங்களின் அடிப்படை அமைப்பு மாறிவிட்டன அதனால் ஏற்படும் விளைவுகள்தான் இவை.
திராவிட வாத்தியார்களுக்கே கல்வி பற்றிய புரிதல் இல்லை...மார்க் வாங்குபவன் மட்டுமே மஹாத்மா....மற்றவன் எந்த விதமான திறமைகள் இருந்தும் விளங்காத பயல் என்ற ஒரு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.... அவர்கள் முதலில் திருந்த வேண்டும்
கொலை வழக்காக ஏன் மாற்றவில்லை? தாயார் மீது போலீசுக்கும், நீதிபதிக்கும் ரொம்ப கருணை போலிருக்கிறதே? தாயாரின் வயதுதான் காரணமா ????
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்
1 hour(s) ago | 1
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்
2 hour(s) ago | 10
மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதினம்
2 hour(s) ago | 15
கமல் சொல்வதை மக்கள் கவனிக்க மாட்டார்கள்: அண்ணாமலை
2 hour(s) ago | 17