வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வேலூரில் மூன்று நீர்த்தேக்க மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுகிறது. அதனையும் இந்த வலைத்தளத்தில் பெருமையாகக் குறிப்பிடுங்கள்.
அரசின் பல்வேறு துறை சேவைகளை பயன்படுத்த, இணையவழி தளங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பம் செய்து விட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை "சந்தித்து" கப்பம்/ கிஸ்தி/ வரி/ வட்டி எல்லாம் கட்டிய பின்னர் தான் உங்கள் வேலை நடக்கும் அதுவரை, உங்கள் மனு "விளக்கங்கள்" பெறுவதற்காக நிலுவையில் பெண்டிங் வைக்கப்படும் இல்லையென்றால், நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் ஒரு பயனும் இருக்காது கால விரதத்திற்கு பயந்து, எல்லோரும் தேவையான பூஜையை செய்ய வேண்டிய நிர்பந்தம் அண்மையில், எங்கள் குடியிருப்பில் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அதற்காக புதிய கழிவுநீர் குழாய் பதிக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை அணுகினோம் இந்த வேலைக்காக இந்த பகுதியின் நகர மன்ற உறுப்பினர் ஒரு "பெரிய தொகை" கேட்கிறார் அதை கொடுக்க இயலாமல் கழிவுநீர் சாக்கடை பிரச்னையுடன் வாழ்ந்து வருகிறோம்
கவலைப்படாதீர்கள் விரைவில் கையூட்டு பணத்தையும் டிஜிட்டல் முறையில் online செலுத்த வசதிகள் செய்யப்படும்
அதானியா, அம்பானி இணையதளமா?
எந்த இணையதளத்திற்கு சென்று சேவைகளைப்பெற பதிவு செய்தாலும் அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம்தான் கோரப்பட்ட சேவையை வழங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேட்கும் லஞ்சம் கொடுத்தால்தான் சேவையை பெறமுடியும் என்ற நிலை மாறுமா? இதற்க்கு என்ன தீர்வு?
அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்குடன் பொது வெளியில் இந்த கருத்தை பரப்புகிறீர்கள் என்று கூறி வழக்கு பதிவு செய்தாலும் செய்வார்கள் ஜாக்கிரதை
மேலும் செய்திகள்
இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 6
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
3 hour(s) ago | 42
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
4 hour(s) ago | 1