வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆதாரம் இல்லாமல் எல்லாம் போட்டுகுடுக்கமாட்டாங்க ஆதாரத்தோடு தான் போட்டு கொடுத்து இருக்காங்க எதுக்கும் ஏ பி
எங்க வார்ட் கவுன்சிலர் சொத்து பல கோடி...,கூலி வேலைக்கு போய் கொண்டு இருந்த உபீபீ..,...
தற்போதைய செய்தி சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு ...... மின்சார வாரியம் மாபெரும் கடல் அண்டார்டிகா கண்டம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிவிடலாம் ஆனால் மின்வாரிய ஊழல் முறைகேடுகளை கண்டு பிடிக்க முடியாது.
திமுக வழக்கு போட்டது என்றால் ஆதாரம் இல்லாமல் போட மாட்டார்கள். முன்னாள் முதல்வரையே ஜெயிலுக்கு அனுப்பியவர்கள்.
அப்ப, ஆளும் கட்சி மந்திரிகள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள், அப்புடித்தானுங்களே ஆபீஸர்ஸ்?
அதான... ஊழலுக்கு நாங்கள்தான் முழு குத்தகையும் எடுத்து இருக்கிறோம்... பங்காளி என்றாலுமே கூட ஊழல் செய்ய விடமாட்டோம்...
இப்போதைய அமைச்சரவையில் பசையுள்ள துறைகள் முன்னாள் அதிமுக ஊழல் பெருச்சாளிகளிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே அம்மன் அர்ஜுனனுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. அட்வான்ஸ் கன்க்ராட்ஸ்.
2 கோடி 3 கோடி எல்லாம் ஒரு கவுன்சிலர் லெவல். MLA என்றால் 200 கோடி 300 கோடி லெவல்.
இதற்கெல்லாம் அஇஅதிமுக அஞ்சாது....
பாத்துக்கலாம்