வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இங்கு கதறல் தான்.... ஒரே கதறல் ...புலம்பல் தான் ....இப்படி தான் தமிழர்கள் சங்கிகளை புலம்ப விடுவார்கள் ஒவ்வொரு தேர்தலிலும்.... ரொம்போ சாதாரண விஷயம் புரியாமல் இப்படி புலம்பவிடுவது தான் தமிழர்கள் ஸ்டைல்... திராவிட மாடல் ஸ்டைல் .....மதத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்த முன்னோடி சமூகம் ... முற்போக்கான யோகம் ....நியாயமான சமூகம் ....நேர்மையான சமூகம் .... bj கட்சிக்கு இந்த அடிப்படை விஷயத்த பலமுறை சொல்லிக்கொடுத்த முற்போக்கான சமூகம் தான் தமிழ் சமூகம் ......
இவ்வளவு நம்பிக்கை உள்ள மக்கள் எப்படி திமுக வுக்கு மீண்டும் மீண்டும் வாக்கு அளிக்கிறார்கள்? ராமர் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்று எப்படி ஒரு மந்திரி தைரியமாக பேச முடிகிறது?
ரொம்போ சிம்பிள் ..மதத்தையும் அரசியலையும் எப்போதும் தமிழர்கள் தனி தனியாக தான் பார்ப்பார்கள்.. அறிவு அதிகம் ... வடக்கு மாதிரி மூடர்கள் இல்லை.... திராவிட சிந்தனை ... முற்போக்கான சிந்தனை .....முன்னேறிய சிந்தனை ... பகுத்து பார்க்கும் சிந்தனை .....
மதத்தையும் அரசியலையும் எப்போதும் தமிழர்கள் தனி தனியாக தான் பார்ப்பார்கள்..
பித்ருக்களுக்கு அமாவாசை அன்று தர்ப்பபணம் செய்து மிகவும் முக்கியம்தான்.
இப்படி அக்கறையுடன் செய்யும் ஹிந்துக்கள், ஹிந்து விரோத அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்களே என்று சிலர் வருந்துகின்றனர்.. ஹிந்துக்களில் பலர் அனுஷ்டானங்களை தவறாமல் செய்தாலும் அவர்களுக்குத் தங்கள் சடங்குகள் மீது நம்பிக்கையுடன் கூடிய பிடிப்பில்லை.. ஆர்வமும் இல்லை.. கடனே என்றுதான் செய்கிறார்கள். காரணம் அதன் முக்கியத்துவம், அவசியம், செய்தால் என்ன பலனென்று, செய்யாவிட்டால் என்ன பாதிப்பென்று பற்றி அவர்கள் உணர்த்தப் படவில்லை. உங்கள் தர்மத்தின் பெருமைகள் அவர்களுக்குத் தெரியாது.. மடங்கள், சன்யாசிகள், பிராம்மணர்கள் ஆகியோரே இதற்குப்பொறுப்பு.. இப்போது சனாதனம் அழியும் ஆபத்து என்று புலம்புவோரும் இவர்களே.. இதற்கும் காரணம் சுயநலம் .....
சொல்வது உண்மையே
அப்பட்டமான அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமான தொடர்பினை பார்க்கிறீர்களா ???
ஒரு பக்கம் அனுஷ்டானம் எல்லாம் செஞ்சிட்டு இன்னொரு பக்கம் காசு வாங்கிகிட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு ஓட்டு போட்டு தமிழகத்தையே நாசம் பண்ணிடுவாங்க நம்ம வாக்காளர்கள் ...காசு வாங்காமல் அந்த கட்சிக்கு ஓட்டு போடுறவங்களுக்கும் இது பொருந்தும் ...
சனாதன எதிர்ப்பு மற்றும் மதமாற்ற கும்பலை அழிக்க வேண்டும் என்றால் தமிழகம் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்க வேண்டும். பேசுவது தமிழாக இருந்தாலும் சோழ பாண்டிய கொங்கு மக்களின் பண்பாடு வழிபாடு வாழ்க்கை முறைகள் மாறுபாடுகள் கொண்டவை. தனித்தனியாக பிரிக்கப்படும் போதுதான் தேசிய மனநிலைக்கு வருவார்கள்.. இல்லை என்றால் திருட்டு திராவிடம் இவர்களை குடிகாரர்கள் கிரிமினல்கள் தேசவிரோதிகள் ஆக்கி அழிவை நோக்கி தள்ளி விட்டு தாங்கள் மட்டும் பணமூட்டைகள் ஆகி வெளிநாடு ஓடிப்போய் விடும்..சிலோன் தமிழன் போல இந்திய தமிழனும் விளங்காமல் போய் விடுவான் திராவிடம் அழிந்து தேசியம் செழிக்க தமிழகம் பிரிக்கப்படுவது அவசியம்....
இந்த கூட்டம் சரியாக வாக்கு அளித்தால், sanathanathai எதிர்க்கும் கூட்டத்தை அழித்து விட முடியும்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
36 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
39 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago