வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு..
குழந்தைகள் பெரியவர்கள் சொல்லி கெட்டகாலம் மலையேறி விட்டது இன்று எல்லாமே தலைகீழாக செயல்படுகிறது பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமுதாயம் எங்கு சென்றாலும் எல்லாமே தலைகீழாக இருக்கிறது இதில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் பெற்றுவிட்டதால் நமக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை, அப்படியே உரிமை கொண்டாடினாலும் அவர்கள் காவல் நிலையம் நீதிமன்றம் என்று நம்மை அவமானம் மட்டும் செய்வதில்லை, சமுதாயத்தில் தலைகுனிவையும் ஏற்படுத்தும் நிலை உருவாகிவிட்டது, இது காதல் திருமனாக இருந்தாலும், இருக்கும் சொத்தை பாதுகாக்க தவறும் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பல கோடி வைத்திருந்த என்னுடைய நெருங்கிய நண்பராகவும் இருந்த திரு எம் எ எம் ஐயா கடைசி காலத்தில்?? சரித்திரத்தில் நாம் படித்த திரு எம் கே டி, தங்கத்தட்டில் சாப்பிட்டவர்?? யாரை குறை கூறுவது ? நம் வளர்ப்பையா? காலத்தின் கோலத்தையா ? சமூக விரோதிகளின் கைகளில் இன்றைய சமுதாயத்தின் நிலையா? யாராலும் எதையுமே தீர்மானிக்க முடியாத அளவுக்கு இன்று சோதனையும் வேதனையும் தலை விரித்து ஆடுகிறது அண்ணா நகரில் பல கோடிக்கு அதிபதி இரண்டு பெண்கள் அவர்கள் அமெரிக்காவில் படித்தவர்கள் வீட்டு மாடியில் நீச்சல் குளம் சுகி வண்டியில் வந்து சாப்பாடு போடும் பையன்தான் எங்களது கணவர்கள் என்று இரு பெண்களும் ஒரு காலில் நிற்கிறார்கள்?? ஒரு மருத்துவர் வீட்டு வேலைக்கு வந்த மரவேலை செய்பவர்தான் என் கணவர் என்று கூறி திருமணமே செய்து கொண்டு விட்டார் அவர்களது பெற்றோர்கள் என்னிடம் அழுதபோது நாம் கேட்டேன், அதற்க்கு அந்த பெண் மருத்துவர் கூறியது நான் என் கணவரை சமுதாயத்தில் இன்டீரியர் டெக்கரேட்டர் என்று கூறுவேன் என்று கூடினார் இன்றைக்கு எல்லா நிலைகளிலும் ஏழை முதல் மிகைப்பணக்காரர்கள் வரை உள்ள எல்லா குடும்பத்தினர்களும் இன்று சந்தித்து வரும் கொடுமையான சோக நிலை இதுதான் இன்று திரையுலகுக்கு இந்த செயல்பாடு ஊடுருவி விட்டது ஒரு தந்தையாக அதுவும் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தும் போதே அதற்காகவே படம் எடுத்து வளர்த்து எதிர்பார்த்த நேரத்தில் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகள் இவரது வாழ்விலும் நடந்தது பெற்றோர் என்கிற முறையில் நமக்கு சோகத்தை உருவாக்குகிறது என்றைக்குமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கேடு விளைவிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் விதியை மதியால் வெல்லலாம் உணர்ந்து செயல்பாட்டால் தன்னையும் தனது தியாகத்துக்காக கிடைக்கக்கூடிய பயனையும் அனுபவிக்கலாம் கன்ஷிராம் , புரட்சி செல்வி, ,மம்தா பேகம் பல உதாரணங்கள் உணர்ந்து செயல்பட்டால் நல்லது, வந்தே மாதரம்
படத்தில் பார்ப்பது போல் நேரில் இல்லை. ஆனால் அஜீத் படத்தில் இருப்பதை விட நேரில் கெத்தாக இருப்பார்??
ஆனந்த் விஜயை ஏமாற்றுகிறார். சரி. விஜய் மக்களை ஏமாற்றுகிறார். அவ்வளவுதான்.
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது ஏனென்றால் விஜய் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிறைய விஷயங்கள் செய்யலாம் ஆனால் அவரும் ஜாதி மதம் என்று சொல்லி செல்ல தொடங்கி விட்டார்
மகனை வச்சு சம்பாதித்து பத்தலே உனக்கு. அரசியலுக்கு வந்து இன்னும் பெருசா சுருட்டி ஏப்பம் விட பிளான் பன்றே. வேணா.
சரி...சரி...ஒரமாக உட்காந்து குமுறலாம்...
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
1 hour(s) ago | 14
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
2 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
3 hour(s) ago | 7
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
3 hour(s) ago | 2
100 நாள் வேலை திட்டத்தில் இபிஎஸ்க்கு முதல்வர் கேள்வி
3 hour(s) ago | 4
சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
6 hour(s) ago | 29