வாசகர்கள் கருத்துகள் ( 61 )
அரசியல் என்னது என்று தெரியாத தருதல. தமிழ் நாட்டு அரசியலை தீர்மானிக்க தெரியாத ஒரு ட்ராப்அவுட் ஆபிசர். அர்த்தமற்ற பேச்சு இதில் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.
ஐய்யா?? திமுக வீட்டுக்கு போவது இருக்கட்டும், அந்த இடத்துக்கு, பிஜேபி வரமுடியுமா?? கொள்கையில்லாதவன், உன் பின்னாடி, வருவான், ஊழலை ஒழித்து விடலாம், அந்த நம்பிக்கையிருக்கு, தமிழனிடம், ஆனால், உன் கொள்கையை, ஏற்கமுடியுமா, என் கொள்கை, மருதம், முல்லை, பாலை, நெய்தல், "என் மதம் சைவம், கௌமாறம், சமணம், புத்தம், உன் கொள்கை என்னா ஓரே நாடு, அகண்டபாரதம், ஒரே மதம் இந்து மதம், ஒரே மொழி இப்பொழுது இந்தி வருங்காலத்தில், சமஸ்கிருதம், அப்போ மேற்கண்ட, எங்க கொள்கைகள் என்னாவாகும், அதலால், கொள்கை மாறமாட்டோம், போயிட்டு வாங்க, சார்,
ஹ்ம்ம் ஒரு காட்டவே நாசமாக்கி சுதந்திரமாக வாழ்ந்துகிட்டு இருந்த மிருகங்களை விரட்டி விட்டுவிட்டு இப்போ நீங்கள் எல்லாம் அங்குபோய் பார்ட்டி பண்ணிட்டு வரீங்க..நீங்கள் எல்லாம் .. யாரு இந்த சாமியார் இவர் கிட்ட எப்டி இவளோ பணம் எவ்ளோ வரி கட்ராரு யாருக்காவது தெரியுமா . நீங்கள் எல்லாம் முதலில் உங்களையும் உங்களை சுற்றி உங்கள் நம்பியவர்களை முதலில் சரியாக இருக்க சொல்லுங்கள். அப்புறம் ஹிந்தி படிக்க சொல்றிங்க நல்ல விசயம் அப்டியே அந்த பக்கம் போய் 3 வது மொழியாக தமிழ் படிக்கணும்னு சொல்லுங்க.. அத சொல்லிட்டு இங்க வந்து பேசுங்க..
அப்பாடி நல்லவேளை எங்க, தீகாருக்குத்தான் அனுப்பீருவங்களோன்னு, பயந்து நடுங்கிட்டோம்.. நல்லவேளை... மறந்திட்டாங்க - கோவில் கோவிலாக ஏறி இறங்கிய புண்ணியம் தான்... தப்பிச்சாச்சு . . .
இந்துத்வ வியாபாரியின் திருவிழாவிற்கு வந்த உள்துறை அமைச்சர் வழக்கம்போல கட்டுக்கதை சொல்லி போயுள்ளார். ஆருத்ரா அ.மலையும் தன் பங்கிற்கு முழங்கியுள்ளார். மறுக்கப்படும் கல்வி நிதியை எப்போது பெற்றுத் தருவார்கள்? தொகுதி சீரமைப்பின் போது சென்ற முறையும் தென் மாநிலங்கள் குரல் எழுப்பியே சாதித்தார்கள். நமக்கு கிடைத்தது அதே 39. ஆனால் வட மாநிலங்கள் இருப்பதற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றனர். அவர்களுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்கிறார்களோ அதே விகிதத்தில் அதிக இடங்கள் நமக்கு கிடைக்க வேண்டும்.
2016 தேர்தலில் தேமுதிக கட்சி ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்னு அவிங்களோட கேப்டன் டி.வி சொன்பாங்க. எனக்கு மெய் சிலித்திச்சு. இப்போ அண்ணாமலை பேசுறதை கேக்கும்போதும் அதே மாதிரி மெய் சிலிர்க்குது.
இந்த வார்த்தையை ஒரு தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் சொல்லி இருந்தால் கூட கேட்டு கொள்ளலாம் .
அவர் வீட்டுக்கு போனாலும் தவறை உணர்ந்து திருந்த ஒரு வழி சொல்லுங்க , திருந்தினால் 9 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செய்தார் என்பதனை சொல்ல வாய்ப்புண்டு , தமிழக கடனை அவர் 2026க்குள் அடைத்தால் தான் அவர் திருந்தி விட்டார் என்று நினைத்து கொள்வேன்
ஏப்பா மும்மொழி மூர்த்திகளா, எங்கே எங்க மண்ணின் மைந்தி வானதி அக்காவ காணோம். இருட்டடிப்பு செஞ்சிட்டீங்களா . நம்ம அமைச்சு முருகன நாலாந்தரமா டீல் பண்ணிட்டீங்களா ...
முருகன் மதில் சுவருக்கு வெளியே நின்று வணங்குவார் போல
பாபு குறித்து கருத்து போட போயிருக்காங்க போல
ஒரேயடியாக ஓங்கோலுக்கே அனுப்பிடலாம்.