உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு எழுத விண்ணப்பம்

தேர்வு எழுத விண்ணப்பம்

சென்னை:தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்டில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை, 18 முதல், 24ம் தேதிக்குள் அரசு தேர்வு மையங்களின் சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.சேவை மையங்களின் முகவரிகள், தேர்வுக்கான விதிகள், தகுதி உள்ளிட்ட விபரங்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ