வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆன்லைன் வர்த்தகம் ஹை. டிஜிட்டல் புரட்சி ஹை. குத்துங்க மெடல் ஹை.
I did not see my opinion in your website
You did not Post my replies
உடனே தி.மு.க தலைமையை போய் பாருங்க திருட்டு பசங்களா, நல்ல எதிர்காலம் காத்திருக்கு
ரவுடி மற்றும் நிதிநிறுவன கொள்ளையர்கள் அடைக்கலம் தேடி உங்கள் கட்சியில் தானே அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள் .தமிழிசை அவர்களே இதுகுறித்து பேசி உள்ளவர்களே
குற்றவாளிகளும் குற்றங்களும் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தண்டனை அற்ற, நமது சட்டங்களும் நீதிமன்றங்களுமே.
கடுமையான தண்டனை மட்டுமல்ல அதுவும் விரைவாக தரப்படவேண்டும்
சிறுபான்மையினருக்கு சலுகை எதிர் பார்க்கும் போது அரபுநாட்டில் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையையும் ஏற்க மனம் வரவேண்டும் .அந்த நாட்டில் உள்ள சட்டத்தை நம் நாட்டில் அனைத்துமக்களுக்கும் அமுல் படுத்தினால் மட்டுமே குற்றத்தை தடுக்க முடியும்
அரபு நாடு போல தண்டனை கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் அது நடக்காது
தனிமனித ஒழுக்கம் இன்மை நுகர்வு கலாசார பேராசை இவைகளால் இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்த்துவிட்டது. ஆரம்ம கல்வி கூடங்களிலேயே தனிமனித ஒழுக்கத்தை கற்று கொடுப்பது குறைத்தால் வந்த விளைவு
ஆஹா ஆஹா திராவிட மாடல் ஸ்ட்டாக்குகள்
பேராசையால் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இந்த இளைஞர்கள் இனி வாழ்நாள் முழுக்க இப்படித்தான் சிந்திப்பார்கள். போன் இல்லை என்றால் பல உயிர்கள் இந்த மண்ணைவிட்டு காணாமல் போய்விடும்போல. நிறுவனத்தின் உரிமையாளர் இவர்களை நம்ம்ம்ம்பி மோசம் போய்விட்டார். பொறுப்பு அவருக்குண்டானது. அதனால் அவரும் தண்டனைக்கு உட்பட்டவர்தான்.
ஹா ஹா ஹா .. அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டாரா, இனி தான் அவர்களுக்கான அரசியல் கட்சிகள் தேடி பிடித்து கட்சியில் சேர்த்து வளர்ச்சியை கொடுப்பார்கள். நாளைய கட்சியின் தலைவராவார்கள்.