வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்னும் பல துரோகங்கள் , பல கொடுமைகள் இருக்கு ......வர வர தெரியும் .
துரோகத்தின் மொத்த உருவமே பிஜேபி தானே.
என்ன செய்லாம்னு சொல்லுங்க?.உங்களை பிரதமரா போட்டால் பிரச்சனை தீர்த்துவிடுவீர்களா ? உங்க கட்சி பிரச்சனைய தீருங்கள் . பார்க்கலாம்
இடைப்பாடி பழனிச்சாமி ...! பாஜகவை குறை கூறும் யோக்யதை இல்லை. நீங்க கூட்டில் இல்லை. அது அவர்களின் விருப்பம். யாரை மந்திரியாக போடுவது என்று. உங்களை நம்பிய தொண்டர்களுக்கே துரோகம் செய்தவர் கேபி முனுசாமி ஜெயகுமார் உதயகுமார் விஞ்ஞானி ராஜூ போன்ற பேச்சைக் கேட்டு தான்.
மழை உரியகாலத்தில் பொய்து இருந்தால் தண்ணீர் தானே வரும் மழை பற்றாக்குறை ஏற்படும்போது பிரிசனைதான் அதை அரசியல் சுக வாசிகள் பெரிதாக்குகிறார்கள் அரசியல் கட்சிகள் அமைதியாக இருந்தாலே பிரச்சினை இல்லை
எடப்பாடியாரே, சின்னம்மா கிளம்பிட்டாங்க. நீங்க ஒத்துப்போகலை என்றால், உங்க சங்கதிகள் அனைத்தும் வெளிவரும். கூவத்தூரை மறக்காதீங்க.
பாவம் இவர் அரசியலில் ஒரு உப்புக்கு sappani.
இவர் என்ன தெரிந்துதான் சொல்கிறாரா இல்லை இவருக்கும் ஏதாவது வந்துவிட்டதா? சோமண்ணாவை, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக மத்தில ஆளுகின்ற பாரதீய ஜனதா பார்ட்டி நியமித்திருப்பது, இவருக்கு ஏன் இந்த கோபம் தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம் மார்தட்டி சொல்ல இருக்கு என்ன துணிச்சல் கட்சியிலே காணாமலே போய்க்கொண்டிருக்கும் இவருக்கே இவ்வளவு இருந்தால் மற்றவர்களுக்கு எவ்வளவு எப்படி இருக்கும்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago