வாசகர்கள் கருத்துகள் ( 154 )
ஒரு கட்சித்தலைவர் பேசும் பேச்சா இது கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கும் டி.ஜி.பி.,க்கும் தெரியாது என்று. ஊரே சிரிக்கிறது இவர் எதற்காக வக்காலத்து வாங்கி பேச வேண்டும் இவருக்கு என்ன காரியம் ஆகவேண்டும்
இவரை பிடித்து முதலில் உள்ளே போடவேண்டும் .
உங்களுக்கும் தெரியாது அல்லவா. அப்போது அதை பற்றி ஏன் இப்போ பேசுகிறீர்கள் முத்தரசன் அவர்களெ. வயது முதிர்ந்த காலத்தில் சீனா, ரஷ்யா என்று கூறிக்கொண்டு சொச்ச காலத்தை கட்சி பென்ஷன் வாங்கி கொண்டு அமையதியாகா கழிக்கலாமெ. நீங்களும் உங்கள் கட்சியும் எப்போது 25 கோடி கைய்யேந்தி வாங்கினீர்களோ அப்போதே தெரிந்து விட்டது உங்கள் கட்சி கொள்கை பிடிப்பெல்லாம் கிடையாது என்று. தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கு குரல் கொடுப்பதில்லை. ஒரு கட்சியின் காலடியில் சரண்டர் ஆகி விட்ட்டீர்கள்.
நாட்டில் என்ன நடக்கிறது என்று ஒரு முதல்வருக்கு தெரியாது என்றால் அவர் முதல்வர் பதவிக்கு லாயக்கு இல்லை. அப்போ மற்றவர்கள் முதல்வரிடம் சொல்லாமல் எல்லோரும் ஒருவருக்கு தெரியாமல் எல்லோரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தானே அர்த்தம். இப்போதாவது ஒப்பு கொண்டார்கள் என்று அவர்களுக்கு என்ன செய்யலாம். மக்கள் முடிவு செய்வார்கள்.
முத்தரசன் என்ற நீவீர் இன்று முதல் முட்டுஅரசன் என்று அன்போடு அழைக்கப்படுவீர்.
இது உலகத்தில் இல்லாத பெரிய முட்டு
இவன மாதிரி கேவலமான அரசியல்வாதி யாருமில்லை...நல்லா ஜால்ரா தட்டு...தட்டேந்தி கட்சி நடத்துறவனெல்லாம் சீனாவினுடைய கைக்கூலிகள்...உலகப் பிரச்சினையெல்லாம் பேசுவானுங்க...இப்ப ..
கம்யூனிஸ்ட் அயோக்கியர்களாக மாறிவிட்டார்கள் .சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது என்றால் அவர் என்ன கோமாவில் இருக்கிறாரா? வெளி நாட்டுக்கு போய் விட்டாரா ?அல்லது வீட்டில் ஓய்வு எடுக்கிறாரா ?
முருகேசா, முட்டு குடுக்கணுமுன்னு முடிவுபண்ணிட
அப்படின்னா இந்த ஆள் மட்டும் களவாணி போல ..உள்ளே தூக்கி போடுங்கள் போக்ஸோவில்
இவருக்கு எல்லாம் தெரியும் .
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
54 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago