வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கட்சி ஆட்சி போன்ற பொது மக்கள் அமைப்புகளில் தனி மனித உரிமை கோருவது ஜன நாயக மாண்பினை சிதைக்கும்
நாட்டு மக்களுக்கு தான் ஆட்சி அதில் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை
இவர் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் குற்றம் குறை சொல்வதற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர். வேறு வேலையே இல்லாத வெட்டி மத்திய அமைச்சர்.
பிஹாருக்கும், ஆந்திராவுக்கும் அள்ளி உட்டபோது மௌனி முருகன். அங்கேயே போய் செட்டிலாகிடலாம்.
பாஜக அமைச்சர்கள் தமிழகத்திற்கு முற்றிலும் வீணானவர்கள். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத போது, அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அரைவேக்காட்டு அண்ணாமலை, தொலைக்காட்சி பார்க்கும் மக்களின் மனநிலையை கெடுக்கிறார்.
He doesn't know English or Hindi, not even know about Tamilnadu,so sending IAS officers itself is enough
எல் முருகன் முதல்வர் ஸ்டாலின் இடம் இருந்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும். ஜால்ரா போடுவதை நிறுத்த வேண்டும்
எப்டி? வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மாடல் பற்றிய ட்ரைனிங் ஆ?
எல்லா பெயரிலும் நிதி என்று வைத்துக்கொண்டு நிதி உத்யோக் கூட்டத்திற்கு செல்ல வில்லை என்றால் என்ன அர்த்தம் நிதி இல்லையென்றால் கதி என்ன
கண்டணத்து தூக்கி ஓரம் வையி. இந்த விசயத்தில் விடியலண் கருத்து நாயம் னது
கூட்டத்திற்கு வராத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு நிறுத்தவேண்டும். டெல்லிக்கு வந்து பிச்சை எடுப்பார்.
மேலும் செய்திகள்
திமுக அரசின் இரட்டை வேடம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
5 hour(s) ago | 2
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
7 hour(s) ago | 21
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
10 hour(s) ago | 1
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
10 hour(s) ago | 10
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
12 hour(s) ago | 3
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
13 hour(s) ago | 4