வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தேர்தல் ஆணையம் இந்த முறையும் திமுக வின் அராஜகத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் இனி தமிழ்நாட்டில் வேறு கட்சிகளே ஆட்சிக்கு வரமுடியாது பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதற்கு தமிழக அரசு அதிகாரிகளை பொறுப்பாக்கி தண்டனை வாங்கித்தரவேண்டும்
மாநில அதிகாரிகளை வைத்து நடத்தினால் தீம்கா அதன் வேலையை காட்டத்தான் செய்யும் கோவையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதில் சூரர்கள் தீம்காவினர் % த்தை வைத்து கணக்கை முடிக்காமல் பூத் ஏஜண்ட்களை அனுப்பிவிட்டு ஓட்டுப்பதிவில் % சதவிகிதம் என்று சொல்வது மகா பெரிய மோசடி
கோவை தொகுதியில் ஆளும் திமுக அரசு, மாவட்ட கலெக்டர், தலைமை தேர்தல் அதிகாரி இம்மூவரும் பிராம்மாண்ட கூட்டணி அமைத்து ஒரு நேர்மையான அரசியல்வாதியின் லட்சிய பயணத்தை விஞ்ஞானப்பூர்வமாக தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். இதை அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்களும் நடுநிலையாளர்களும் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் இருநூறு ரூபாய் உடன்பிறப்புகள் அல்ல. கோவையில் மறுதேர்தல் நடத்த வேண்டும். பிஜேபி நீதிமன்றங்கள் கதவை தட்ட வேண்டும்.
தோல்வி பயத்தில், மறு வாக்குப்பதிவு நடத்த பிஜேபியின் தந்திரமாக இருக்கலாம்
அப்பத்துக்கு மதம் மாறினவர்கள் எல்லாம் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் ஒரே மாதிரி செயல்படுகிறாரகள் இந்த மாதிரி இந்துக்கள் ஒரே மாதிரி சிந்தித்து செயல்பட்டால் இவர்களின் கதி? அய்யோ பாவம் போகட்டும் விட்டு விடுவோம்.
தேர்தல் நடக்க ஒரு வருடம் இருக்கும் போதே நான் தமிழக தலைமைத் தேர்தல் ஆனையராக இருக்கும் சத்தியபிரதாசாஹூவை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை தினமலர் வாயிலாக சொல்லிக் கொண்டே இருந்தேன் ஆனால் மத்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்த சத்தியபிரதாசாஹூவை மாற்றவில்லை அவரை மாற்றாததன் விளைவுதான் இவ்வளவு முறைகேட்டுக்கும் காரணம் இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படும்
குளறுபடி செய்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே
திமுகவின் தில்லாலங்கடி வேலைகளில் இதுவும் ஒன்று
எல்லா ஓட்டு இயந்திரங்களை மறுபடியும் ஆராய்ந்து எவ்வளவு ஒட்டு என்று சரி பார்க்க வேண்டியது அவசியம். தமிழ் நாடு எலெக்ஷன் கமிஷன் முதல் அதிகாரி 5 மணி அளவில் என்ன சதவிகிதம் தெரிவித்ததை காட்டிலும் மாவட்ட அதிகாரிகள் கூறுவது மிகவும் குறைவாக உள்ளது.
ஆறு மணிக்கு மேல் , கேட்டை பூட்டிய பின் , ஆள் இல்லாத பூத்-களில் , கரை வேட்டிகள் போடும் ஒட்டு குறைந்தது ஐந்து சதவீதம் இருக்கும் ,,
ஒரு தொகுதியில் பதிவான ஓட்டு சதவீதத்தையே ஒழுங்காக அறிவிக்கத் தெரியாத மத்திய பாஜக அரசின் தேர்தல் ஆணையத்தின் திறமையின்மை தெரிகிறது! தேர்தல் ஆணையமும் மத்திய அரசு போலவே திறமையின்றி பணியாற்றுகிறது!
மத்திய அரசு தேர்தல் நடத்துகிறது ஆனால் அதை முன் நின்று நடத்துவது மாநில அரசும் அதைச் சார்ந்த அதிகாரிகளும் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டுமே மாநிலத்தின் நியமிக்கப்படுகிறார்கள் மற்ற எல்லா தேர்தல் அதிகாரிகளும் மாநில அதிகாரிகளின் வர்க்கங்களுக்கு கீழ் வர்க்கங்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள் இல் ஆரம்பிக்கப்பட்ட புற பின்புற வழி கள்ள ஓட்டு போடுவதும் அல்லது ஓட்டுக்கள் விழாமல் செய்ய நடவடிக்கை எடுப்பதும் இந்த திருட்டு திராவிட கட்சிக்கு கைவந்த கலை ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு மார்ச் மாதமே திமுகவின் தில்லாலங்கடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன
கோவையில் மட்டும் குழப்பம் இல்ல மத்திய சென்னை தொகுதியில் முதலில் சொன்னது சதவீதம்னு இப்ப சொல்றது சதவீதம்னு சதவீதம் குறையுது
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
6 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
7 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
7 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
8 hour(s) ago | 4