வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வசூலில் திறமை காட்டிய "பல்லுபோன" ரிடயர்ட் பழம் பெருச்சாளிகளை இழக்க மனமில்லாமல் அவர்களை ஆலோசகர்களாக நியமிக்கிறார் விடியல். இந்நியமனங்களெல்லாம் மருமகனின் முடிவுதானாம். நிதி குடும்பத்திற்கு நிதி சேர்த்துத் தருவதே சமூகநீதியல்லவா?
சமூக நீதி வேண்டும் என்று பேசும் பலரின் உண்மையான ஆர்வம் மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்து சமூக நிதியை களவாடுவதில்தான் உள்ளது.
எதிலும் இரட்டை வேடம் என்னும் அசிங்கத்தை செய்ய திமுக எப்போதும் கூச்சப்பட்டதே இல்லை .... 2011-21 காலகட்டத்தில் பத்தாண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமில்லை ... விலைவாசியும் கட்டுக்குள் இருந்தது .... மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர் .... தொடர்ந்து இரு முறை ஒதுக்கப்பட்டதால் திமுக திருந்திவிட்டது என்று மக்கள் நினைத்துவிட்டனர் ....
சாதி, மதம் பார்க்காமல் தகுதி திறமை மட்டும் பார்த்து நியமிக்கும் பழக்கம் யூ பி ஏ காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலேயே இருந்தது ..... அப்போதெல்லாம் ஒன்றியத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலேயே திமுக கவனமாக இருந்ததால் இதைக் கவனிக்கலை ....
அரசு ஊழியர்கள், ஆலோசகர்கள் யார் இருந்து என்ன புண்ணியம். காவிரியில் நமது சொந்த நிதியில் சொந்த யோசனையில் புதிய அணை கட்ட முடியவில்லையே. என்னதா, நிர்வாகம்???. என்னதா யோசனை???. வானதி மேடம், போதை பொருள் கோவையில் புழங்குவதாக நியூஸ் வருதோ?. நீங்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த?. போதையின் பாதிப்புகளை எடுத்து கூறி, உங்க லெவல்லா தடுக்க முயற்சி பண்ணுறீங்களா?
குடும்ப கட்சியில் சமூகநீதி க்கு வேலையில்லை ....
ஆட்டுக்குட்டியின் இடத்தைப் பிடிக்க கடும் போடி. ஆளாளுக்கு ஸ்டேட்மெண்ட்.
உங்க கச்சியில துக்ளக் மன்னனுக்கு அடுத்ததா யாருன்னு இப்பவே குடுமிப்புடி நடக்கு ... சிகிச்சைக்கு போன மன்னர் நடை உடையோட வரப்போறதில்ல ன்னு முடிவே பண்ணிட்டானுவோ ..... அதை சரிபண்ணப்பாரு மொதல்ல ...
ஊழலை கட்டுப்படுத்த ஆளாளுக்கு ஸ்டேட்மெண்ட் கண்டிப்பாக தேவை .....
மத்திய அரசு நேரடி நியமனம் செய்தால் அது சமூக நீதிக்கு எதிரானது என்று இங்குள்ள விடியல் திராவிடனுங்க கூவுவானுங்க .....மத்திய அரசு , இயக்குனர் நிலையில், 45 பணியிடங்களை நிரப்ப முயற்சித்த போது, அதை எதிர்த்து குரல் கொடுத்து இந்த விடியல் மதம் மாற்றிகள்தான் ...ஆனால் விடியல் ஆட்சியில் நேரடி நியமனம் செய்தால் அப்ப மட்டும் சமூக நீதி உறங்க போகுமா ??...
தி.மு.க., அரசு, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக நேரடி நியமனம் செய்கிறது என்று, தலைமை செயலக சங்கம் குற்றச்சாட்டு .....தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, அரசின் அனைத்து துறைகளிலும், எந்தவித வழிகாட்டுதலுமின்றி, ஆலோசகர்கள் நியமனம் என்று செய்தி ....இந்த ஆலோசகர்கள் எல்லாம் எவன் என்று பார்த்தால் மொத்தமும் மதம் மாற்றிகள் கூட்டம்தான் .....அவனுங்க தான் இப்பொது ஆட்சியில் ....