வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தி மு க தேர்தலில் கொடுக்கும் சீட்களை வாங்கி கொண்டு கூட்டணியில் இருந்தால் அடுத்த தேர்தலிலும் திருமா வல்லவனுக்கு சீட் கிடைக்கும் .இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் ஏற்கனவே இடம் பிடிக்க துண்டுபோட்டு வைத்து இருக்கும் ராமதாஸ் உள்ளே வந்து விடுவார் .உள்ளது போச்சி என்ற கதைதான் .இதை தான் ராம் தாஸ் எதிர்பார்த்து இருக்கிறார்
யோவ் வீட்டில் ஒரு சேர் கொடுத்து உட்கார வைத்து ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை. இதில் ஆட்சியில் பங்கு குடுக்கணுமாம். அங்கு வாலாட்டிக் கொண்டு திரியும் திருமாவை கேட்டுப் பார் உண்மை புரியும்.