வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நான் பிரதமர்,ஜனாதிபதியானால் உடனே இந்த சட்டம் கொண்டு வருவேன் 1.இலவசம் அறிவிப்பவர் தங்கள் அல்லது தங்கள் கட்சியின் பணத்திலிருந்து தான் கொடுக்கவேண்டும் அரசின் பணத்திலிருந்து அல்ல 2. தவறு கண்டேன் சுட்டேன் அவன்/அவள் ரத்த உறவுகளையும் சேர்த்து , சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் . மற்ற எல்லா சட்டமும் குப்பைக்கூடையில் போடப்படும். நாடு நல் வழியில் செல்லும் நல் மக்கள் மட்டுமே இருப்பார்கள்
ராகுல் காந்தி ஸ்டாலின் கெஜ்ரிவால் சித்தராமய்யா ................. இந்த மாதிரி திருட்டு திராவிட உளறல்கள் இருக்கும் வரை மத்தியில் மோடி / பிஜேபி அரசு தான்...
சாத்தான் வேடம் ஓதுது
தேச பக்தராக வேலை செஞ்சா பிஜேபிக்கு தான் வோட்டு போடுவாங்க , பரவாஇல்லையா
இந்த திருடன் திராவிட மாடல் திருடர்கள் போலவே பேசுகிறான் .
இதை சொல்வது யார் என்று பாருங்கள். தேச விரோத, சமூக விரோத மற்றும் ஹிந்து விரோத கேஜ்ரின்னுதின் சொல்லுகிறான். இவர்களெல்லாம் இந்தியாவின் சாபக்கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி.
தேசபக்தியை பற்றி ஒரு தேசதுரோகி பேசுவது கோபத்தை உண்டாக்குகிறது. இவனை சிறையில் இருந்து ஜாமீன் கொடுத்து வெளியில்விட்டது மிகப்பெரிய தவறு.
கெஜ்ரி சோர் ஹை. EVM னு சொல்லி சொல்லியே EVERYBODY VOTEFOR MODI மோடியை ஜெயிக்க வெக்கீர்ராரு
Many politicians in Bharat have been convicted for crimes like corruption, murder or disqualification from office. Scoundrels & Antisocial elements like Spectrum Raja, Phoolan Devi, Laloo Prasad Yadav, Kejriwal have spent not more than 2 years after sentenced. And, eventhough they are proved criminal convicts, they are re-occupying their posts of MLA/MP/Minister/CM and continue to enjoy power and loot our peoples money. Kejriwal is searching for the other way around. SHAME. SHAME. SHAME
உயர் கல்வி, மருத்துவம் எப்போதும் இலவசம் கூடாது. இலவச மின்சாரம், பெண் பஸ் பயணம் போன்ற தகுதி இல்லாமல் ஓட்டுக்கு வாரிவழங்கும் சலுகைகள் உடன் தடை செய்ய வேண்டும். தனி நபர் வரிப்பணத்தை எடுத்து தானம் செய்ய ஆம் ஆதமிக்கு உரிமை யில்லை. வட இந்திய திராவிடர் கெஜ்ரிவால். சட்ட விரோத ஊடுருவல் காரர்கள், இந்திய எதிரிகளுடன் ஆம் ஆத்மி கூட்டு நிறுத்தாமல் தேச பக்தி வளராது.