வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஞான சேகரனாரு ஒரு வெயிட்டான முக்கியஸ்தரு என்பதால் என்கவுண்டர் எல்லாம் சுத்த வதந்தி தானம். அதற்கு நோ சான்சாம்+++எனவே வழக்கின் விசாரணையின் போக்கில் இதைப் போலவே இன்னும் பல தீவிர முட்டுக் கட்டைகள் போடப் படலாமாம் +++ பைனலாக புகார் தரப்பிரே புகாரை வாபஸ் பெற "அன்புடன்" அறிவுறுத்தப் படலாம் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.
என்ன பேசிக்கறாங்க தெரியுமா மக்கள் ? அந்த சார்" யாரென்று கிட்டத்தட்ட புரிந்து விட்ட நிலையில் அவரைக் காப்பாற்ற எந்த லெவலுக்கு செல்லத் தயாராகி விட்டார்களாம். தேர்தலுக்கு சுமார் ஒரு ஆண்டே இருப்பதால், விசாரணையில் உண்மை வெளி வந்து விடும் வாய்ப்பு அதிகம் என்று கருதப் படுவதால் அது பெரிய சிக்கலாகி விடுமாம் பேசிக்கறாங்க.
ஐயோ பாவம் கட்டு அண்ணாமலையிடம் போனது தெரியாமல் எலி வலையில் மாட்டிகொண்டது.
அந்த சாரின் அழுத்தம் காரணமா?
விசாரணை குழுவில் இருந்து இப்படி திடுதிப்பென்று ஒரு அதிகாரி ஒரு சில காரணங்களால் விலகினால்... அந்த விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும். தன்னை சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால்... அவர்களுக்கு என்ன பிரச்சினையோ? ஆட்சியில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை கொடுத்திருக்கலாம். உச்சநீதி மன்ற நீதிபதிகள் விசாரித்தால் கூட, இந்த திமுகவினர் அவர்களுக்கும் அழுத்தம் கொடுப்பார்கள், மிரட்டுவார்கள்.
"சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், டிஎஸ்.பி., பணியை ராஜினாமா செய்வதாகவும் டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளார்".... பெண் IPS அதிகாரிகளே இப்படி இருந்தால் முடிவு எப்படி இருக்கும்.
இந்த கொடுங்கோல் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் தாமாக வீட்டிற்கு சென்றால் குடும்பம் / வாழ்க்கை உண்டு. இல்லையேல் காட்டுக்கு அனுப்பப்படுவர். வேறு வழி??
ஒன்றுமே இல்லை திராவிட மாடல் அரசினிடமிருந்து மேலதிகாரிகளிடம் மிரட்டல்கள் வந்திருக்கும் அதற்கு பயந்து ஓடிவிட்டார் நல்லவர் அதற்குமேல் வாயை திறந்து சொல்லமாட்டார் பிறகு பதவிக்கே ஆபத்து உண்டாகும் ஆண்டவா இந்த வழக்கு எப்போ முடியும் ?அப்படி முடியும் இன்னும் யார் யார் அந்த சார் என்றெல்லல்லமே புதிறாக இருக்கின்றன
உண்மையான அதிகாரி திமுக அராஜக ஆட்சியில் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. அதனால் விலகி விட்டார்.
மூன்று பெண் அதிகாரிகள்தானே விசாரித்தார்கள். அவர்களை எப்படி மாற்றினார்கள்? இந்த ஆள் மாடலின் ஆள் போல தெரிகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை வெறுக்கும் பாரதீயன்களின் திடடமிடட சதியை முறியடிக்கும் ஆற்றல் தமிழருக்கு உண்டு.அரசு நிவாகத்தில் ஊடுருவியுள்ள Rss நபர்களை கண்காணிக்கவேண்டும்.கடவுள்கள் அனைத்தும் சைவமாகவே காடடப்படுவதன் தன்மையை கண்டறிந்தால் பிரச்சினையே இருக்காது.
மேலும் செய்திகள்
பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஸ்.ஐ.டி., குழு விசாரணை
03-Jan-2025