வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பல்வேறு ஸ்லாட்களில் இருபத்தைந்து முதல் அறுபத்தைந்து பைசா வரை ஒரு யூனிட்டுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது. இது தவிர்க்க இயலாத அதிகரிப்பு. மின்வாரியம் சீராகச் செயல்பட, பெரு நஷ்டத்திலிருந்து மீள, தமிழக அரசு அனைத்து இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவசம் என்பதை நிறுத்த வேண்டும். வருமானம் மிகக் குறைவாக உள்ளவர்கள் மட்டுமே பெற வேண்டிய இந்தச் சலுகை பெரும் செல்வந்தர்களுக்கும் கிடைப்பது மோசமான நிர்வாகச் செயல்பாடு. இது தொடர்ந்தால் மின்வாரியம் மீளவே முடியாத நஷ்டத்தில் சிக்கிச் சீரழிந்து விடும் முழுமையாக.
திமுகவின் தேர்தல் வெற்றி கொண்டாடும் வகையில் மின் கட்டணம் உயர்கிறது மின் கட்டணம் உயர்வதால் மற்ற சேவைகள் மளிகை பொருட்கள் காய் கனி அனைத்து பொருட்களும் விலை உயர்வு ஏற்படும் இதை மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்
மிகவும் சந்தோஷம்.தமிழ்நாடு மின்வெட்டு இல்லா மாநிலம் எல்லா மக்களும் நல்ல செய்தி.கடனில்லா மாநிலமாக மாறும்.......
நிதி நெருக்கடி என தெரிந்தும் கொஞ்சங்கூட கூச்சபடாமல் ஊழல் செய்கிறார்கள் அந்த ஊழலை நிறுத்தினால் போதும் என்ன செய்ய ஓட்டுப்போட ஓசியும் இலவசங்களும் கொடுக்கிறான்களே அதனால அனைவரும் அனுபவிக்கத்தான் வேண்டும்
திராவிட மாடல் சாதனை.
என்னங்கடா எப்ப பார்த்தாலும் விடியல் விடியல்னு ஒப்பாரி வைக்கிறீங்க. சினிமா பார்ப்பதற்கு கள்ளத்தனமாக ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்குறீங்க. தண்ணி அடிக்க தினமும் 300 ரூபாய் செலவழிக்கிறீங்க. ஐஸ்கிரீம் கடை உட்கார்ந்து கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிடுறீங்க. COFFE SHOP ல் உட்கார்ந்து கொண்டு ஒரு கோப்பை காபிக்கு 200 ரூபாய் கொடுத்து ஒரு மணி நேரம் டைம் பாஸ் பண்றீங்க... ஆனால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அதிக பச்சமாக 100 ரூபாய் வரை மின் கட்டணம் கூடுதலாக கட்ட முடியாதா. அதுவும் ந 400 யூனிட்டுக்கு மேல்தான் கட்டண உயர்வு. அதுவரை இப்போது இருக்கும் கட்டணம் தான். மின் உபயோகத்தை குறைத்துக் சும்மா ஆளாளுக்கு விடியல் விடியல் என்று ஒப்பாரி வைக்காதீங்க.
ஜால்ரா
அப்புறம் என்ன. ஒட்டு போட்டாச்சு. காசும் வாங்கியாச்சு. மின் கட்டணம் ஏத்தியாச்சு. போய் புள்ள குட்டிய படிக்க வைங்ககப்பா
பரவாயில்லை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை பில் தொகை கூடுதலாக வரும்.
ஊழல்களை குறைத்தாலே மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும். மிக அதிகமாக உள்ள ஊழியர்களின் சம்பளத்தை எதார்த்தமான சம்பளத்திற்கு கொண்டு வந்தாலே மாபெரும் பெரிய லாபத்திற்கு மாறும்.
பணம் வாங்கி ஓட்டு போடும் மானங்கெட்ட கூட்டம் இருக்கும் வரை திராவிட மாடல் அடாவடி தான்.... பணம் வாங்கி ஓட்டு போடும் டேஷ்கள் எந்த எல்லைகக்கும் போவர்கள் போலவே.... அவர்கள் வீட்டு பெண்கள் ஜாக்கிரதை
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
53 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago