வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த சுங்க கட்டணங்கள் மத்திய அரசுக்கு செல்லும்வரை அதுவும் வாகனம் வைத்துள்ள வசதியானவர்கள் தான் கொடுக்கிறார்கள் என்பதால், சரிதான். பெட்ரோலுக்கு அதிக வரி விதிப்பதால், இன்று மத்திய அரசின் நிதிநிலைமை சரிசெய்யப்பட்டு, நிறைய கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள எதுவாக இருக்கிறது. அதேபோல் இந்த சுங்க கட்டணங்களும், மாநில அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால், ஏழை எளிய மக்களுக்கு உதவும் பலத்திட்டங்களுக்கு போய் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.
கொள்ளையோ கொள்ளை, மயான கொள்ளை, பகல் கொள்ளை அதுவும் அரசின் உதவியுடன். நம் தமிழ் நாட்டில் தேவையானவற்றிர்க்கு போறாடுவதில்லை என்பதே உண்மை.