வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திராவிட மாடலில் அமைதிப் பூங்கா ??
ஞாயமான சம்பளம் கொடுத்தும் கூட அதிகமாக சம்பாதித்து அள்ளிவிட வேண்டும் என்ற ஆசை யாரை விட்டது.
இவங்க அமைச்சர்கள் மட்டும் அமைச்சர் வேலை விட படம் எடுப்பது சாராயம் காய்ச்சுவது செய்யலாம் வாத்தியார் வேறு வேலை செய்தால் தவறா
ஆசிரியருக்கு எதற்கு இந்த ரியல் எஸ்டேட் விவகாரம்? ஒன்று நேர்மையாக ஆசிரியர் தொழில் புரியவேண்டும். அல்லது நேர்மையில்லாத அந்த ரியல் எஸ்டேட் பணியில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இந்தக்காலத்தில்தான் ஒரு சென்ட் நிலத்திற்கு ஆசை, இல்லை இல்லை பேராசை அந்த நிலத்தின் மீது. உயிர் போனபிறகு புதைக்க ஒரு ஆறடி நிலம்.
அரசு மிகக் குறைவான சம்பளம் தருவதால் வேறு வழியின்றி கந்து வட்டி, ரியல் எஸ்டேட், சிட் பண்டு போன்ற சைடு பிசினஸ்களை நடத்துகின்றனர். விடியல் கருணையுள்ளத்துடன் சம்பளத்தை உயர்த்தி உதவ வேண்டும்.
ஒரு புறம் கவலையாக இருந்தாலும் மற்றொருபக்கம் சிலர் அரசு வேலையை மட்டும் பார்க்கிறார்கள் பலர் தானே நேரில் தங்களுக்கு தெரிந்த மற்றும் அனுபவமுள்ள தொழில்களை தன் மனைவி மற்றும் தன் குடும்பத்தார்கள் பெயரில் செய்தும் வருகிறார்கள், இது இன்றல்ல நேற்றல்ல பல தலைமுறைகளாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதனாலதான் ஒரு சில இடங்களில் தவறுகள் நடைபெறுகின்றன. வந்தே மாதரம் .
நாளொரு கொள்ளையும் பொழுதொரு கொலையும் இது தான் தமிழ்நாடு
தலைமை அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் இதுவும் ஒரு சாதனையே என்று நோட்டீஸ் அடித்து ஒட்டினாலும் ஒட்டுவார்கள் அவ்வளவு கேவலமாக ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது
அவர் திருநீர் அணிந்துள்ளார் அதனால் அந்த பனி இடத்தில் ஒரு பாஸ்டர் நியமிக்கப்படுவார், தோத்திரம் தரித்திரம் பிடித்தவன் ஆட்சியில் மக்களின் வாழ்க்கையும் தரித்திரமாக மாறுகிறது
எலே சம்முவம்... திருட்டு திராவிட மாடல் ன்னு வர்றப்ப... கொலை ... கொள்ளை ... கஞ்சா .... கடத்தல் .. போதை மருந்து ... டாஸ்மாக் ... கற்பலிப்பு... சட்டம் ஒழுங்கு ... எட்ரா வண்டிய..
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 1
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 38