வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆளுநர் ராவி என்னும் ஆர் ஸ் ஸ் ரவி அவர்களே ஊழல் வழக்கிற்கு ஒப்புதல் தரவில்லை என்றால் ஊழலுக்கு நீங்களும் உடந்தை என்றுதானே பொருள். அப்படியா ? உங்கள் வேலைகளை நீங்கள் பார்க்கமாடீர்களா ? இதுவரை மூன்று முறை உச்ச நீதிமன்றம் உங்கள் தலையில் கொட்டு வைத்ததே, இன்னும் திருந்தலையா ? மறுபடி உச்ச நீதி மன்றத்தில் கொட்டு வாங்கணுமா ? ஆளுநர் பதவிக்கு அவமானம் இல்லையா ? பதவிக்கு பேர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவமானம் கிடைக்க விடாதீர்கள், இன்னும் எத்தனை கோப்புகள் இப்படி நிலுவையில் உள்ளன ?
கவர்னர் ரவி, பா.ஜனதாவின் கொள்கை பரப்பு செயலாளர். அதிமுக, பா.ஜ.வின் பி டீம் ஆகவே இன்னமும் செயல்படுகிறது. எனவே அதிமுக மாஜி மீது வழக்கு தொடர கவர்னர் எப்படி அனுமதி தருவார்? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?
இவர் மோடி இந்தியாவுக்கே டாடி என கூறிய முன்னாள் அமைச்சராயிற்றே... அவ்வாறு இருக்கையில் இவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பர்... மேலும் அதிமுக எப்படியாவது எப்படியாவது தன் கடைக்கண் பார்வையை கூட்டணி பேச்சுக்காக தங்கள் கட்சி பக்கம் திருப்பி விடாதா என ஏக்கத்துடன் மாநிலம் முதல் சென்ட்ரல் வரை காத்துகொண்டிருக்கும் வேளையில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எப்படி அனுமதி கிடைக்கும்... கவர்னர் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் தான் அனைத்து மாநில கவர்னர்களின் கொட்டம் அடங்க போகிறது. சட்டமன்றம் அனுப்பும் கோப்புகளின் மீது கவர்னர் முடிவு எடுக்க ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவினை கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்கும் என நம்புகிறேன். பார்க்கலாம்...
பொன்முடி மீது ஊழல் வழக்கு போட்ட தமிழக CB CID போலீஸ் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க முயற்சிக்கவில்லை. தண்டனைக்கு தடையாணை கொடுத்தால் மாநில போலீஸ் மேல்முறையீடு செய்யாது என்பது நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரை அமைச்சராக நியமிக்க அழுத்தம் கொடுக்க நீதிமன்றம் எதற்கு? அரசியல் எதிரிகள் மீது மட்டும் மும்முரமாக வழக்கு போடும் அரசுக்கு கவர்னர் ஏன் ஒத்துழைக்க வேண்டும்? அப்பழுக்கற்ற அரசியல் நடக்க வைக்க நியாயமான, சுறுசுறுப்பான நீதித்துறையால் மட்டுமே இயலும்.
ஒரே வழக்கில் ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட நபர்களை விட்டுவிட்டு வேண்டாத நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது வழக்கமாகி விட்டத கவர்னர் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார்? சிதைக்கப்பட்ட செந்தில் பாலாஜி லஞ்ச வழக்கை முழுக்க சிபிஐ வசம் ஒப்படைக்க கவர்னர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதானே ?? அரசியல் பழிவாங்கலை நிறைவேத்த உதவத்தானே கவர்னர் இருக்காரு ??
நிர்வாகத்தில் அரசியல் நிலுவையில் உள்ள ஊழல் விவரங்கள் மொத்தமாக மாநில நிர்வாக பரிந்துரையை கவர்னர் முடிவுக்கு வழங்க வேண்டும். ஒப்புதல் தர வேண்டும் என்றால் கவர்னர் பதவியினை மட்டு படுத்துவது போல் ஆகும். விசாரணை தான் தனித்தனியாக இருக்கும். மற்ற எவருக்கும் எதிராக வழக்கு இல்லை என்று மாநில நிர்வாகம் கவர்னருக்கு உறுதி கூற வேண்டும். கவர்னருக்கு எதிராக ஜனாதிபதி அனுமதி இல்லாமல் எந்த நீதிபதியும் புகாரை ஏற்க , விசாரிக்க முடியாது.