வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மாபெரும் தயாரிப்பாளரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு அவர்கள் காலமான பிறகு இதே நிலை அவர்கள் குடும்பத்தாருக்கும் வந்தது.மிகவும் வேதனையான நிலையில் அவர் மகள் அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற போது ஒருவர் ஆலோசனையின் படி எம்.ஜி.அர் அவர்களை காண ராமாவரம் தோட்டம் சென்றார்.விஷயத்தை அறிந்த தலைவர் மிகவும் வேதனை அடைந்தார்.அன்று படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல புறப்படும் சமயம் தன் உதவியாளர் மூலம் வேண்டிய பணம் கொடுத்து கடனை மீட்டு குடும்பத்தாருக்கும் தேவையான பணத்தை கொடுத்து விட்டு வரச்சொல்லி அனுப்பினார்.உதவியாளரும் அவ்வாறு செய்து தலைவருக்கும் தகவல் போனது...... இப்போது யார் இருக்கிறார்கள் ... ஒப்பற்ற நம் தலைரைப்போல்.......
Our judiciary is weak, no accountability. Without ascertaining the owner of the house , how the judge can issue such orders. The concerned judge must be evaluated for his fitness to the judiciary
அடிப்படைகூட தெரியாத நீதி
ஆக குத்தூசு கட்டிங் வாங்கிக்கொண்டு தனபாக்கியம் நிறுவனத்துக்கு அல்வா .......
வீட்டின்பேரில் கடன் இருக்கிறது ன்னு தெரிஞ்சா எவன் உரிமை கொண்டாடுவான் ?
What a fiasco? Before passing the judgement, he should have ascertained the ownership of the house. How will they recover the money now?
What a judge. Without getting the facts, he passes an order
நல்ல வேளையாக முதல்வருக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் நல்ல தொடர்பு இருந்தது - ஆகையால் கோபாலபுரத்தை ஜப்தி செய்கிறோம் என்று சொல்லவில்லையே... நீதி பிழைத்தது, நீதிபதியும் தப்பினார்.
முதலில் யானை தந்தம் வீட்டில் இருப்பது மிகவும் தவறு. வனத்துறையினர் அதை கைப்பற்ற வேண்டும்.
தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம்.