வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசு ஊழியர்கள் வோட்டு தேவையில்லை தி மு க ஜெயிக்க.
தனியார் நிறுவனத்தில், இப்படியொரு மிரட்டல் விட்டு, எந்த ஊழியராவது அடுத்தநாள் வேலையில் இருப்பாரா ?? அவர் குடும்பம் நிர்கதி ஆகும். அரசு ஊழியர்கள் government servant என்ற நிலை மாறி, government blackmailers என்று ஆகிவிட்ட பின்னர், பெரும்பாலான அரசு / பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விட என்ன தயக்கம் ?? இதற்குமேலும் அரசுக்கு அவமானம் தேவையே இல்லை. முதல்வர் என்ற பதவிக்கு இனி எந்த மரியாதையும் இல்லை என்பதே இவர்களின் இந்த கருத்து. இதைவிட கேவலம் முதல்வருக்கு ஒன்றுமில்லை.
சங்கம் என்கின்ற பெயரை மாற்றி விட்டு, திராவிடம் அல்லது பெரியார் எனத்தொடங்கும் புதிய பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டு அப்புறம் இருக்கவே இருக்கு திமுக விற்கு ஆதரவு கொடுத்து விடுங்கள். உங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்கும். இப்பொழுது மட்டுமென்ன ஒவொரு தேர்தலிலும் மறைமுகமாக திமுக விற்குதானே வேலை செய்கின்றீர்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு மக்களுக்காகவா சேவைசெய்கின்றீர்கள்?
திமுகவும் ஊழலும் போல, த.நா அரசு ஊழியரையும் லஞ்ச லாவண்யத்தையும் பிரிக்க முடியாது. இந்த கும்பல் உயிரில்லாமல் கூட இருக்கும். ஆனால் லஞ்சம் வாங்காமல் இருக்காது. திமுக வை பதவியில் ஏற்றிய பாவத்துக்கு இவர்களது அடுத்த பத்து தலைமுறையும் புழுத்து நாறி அழியும்..இது தமிழ் மீது ஆணை..
ஆமாம். நாங்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விடுவோம். அப்புறம் உங்களுக்கு எவனுமே கள்ள ஓட்டு போட முடியாது. அதனால் எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள். தேர்தல் வருகிறது தேர்தல் வருகிறது சொல்லிபுட்டோம்.. ஆமாம் சொல்லிபுட்டோம்..
இப்படி தான் வீர வசனம் பேசுவீர்கள் சில எலும்பு துண்டுகளை தூக்கி போட்டால் மறுபடியும் திருட்டு திராவிடத்தை தான் ஆதரிப்பீர்கள்.. இருவரும் ஊழலில் மூழ்கி முத்து குளிப்பவர்கள்
என்ன விளைவுகள்? எல்லோரும் ராஜினாமா? முதலில் அதைச் செய்யுங்கள்! அப்புறம் போராடலாம்!
எப்பா.. இன்னைக்கு விக்கு தினமாம்... அந்த விக்கு தலையனுக்கு முதல்ல வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் உங்க கோரிக்கைகளை கேட்டு போராடுங்க..
சும்மா மிரட்டிட்டு விட்டுவிடுவீங்கல?
மாசா மாசம் அரசுக்கு சம்பளத்துக்கு நிகராக பணத்தை கட்டிவிட்டு பெரும்பாலான அரசு வேலை செய்ய நிறைய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை