வாசகர்கள் கருத்துகள் ( 46 )
கிருபை பெற்றவர்கள் மற்றும் திமுக மட்டுமே ஊழ் வினைப் பயன் பற்றி பேசலாம். மற்ற யாரும் இதை பற்றி பேச அருகதை கிடையாது. அப்படி பேசினால் கைதுதான்.
சரியான கேள்வி. அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர். காந்தி கருணாநிதியைச் சொல்லவில்லை.
இந்த ஆர். காந்தியின் அப்பா முன் பிறவியில் எவ்வளவு பாவம் செய்தாரோ இப்படி ஒரு தத்தி ஆண் மகன் பிறக்க?
திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமைச்சர் பேசியது தவறுதான். அதற்காக அவரை கைது செய்து விட முடியுமா? ஒரு விஷயத்தை ஒருவர் பேசினால், விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான காவலர்கள் சென்று, கைது செய்து, சிறையில் அடைப்போம். அதே விக்ஷயத்தை அமைச்சர் பேசினால், அமைதி காப்போம். புகார்கள் வந்து விட்டது எனில், விசாரணை நடைபெறுகிறது என்று சொல்லி புகாரை முடித்து விடுவோம். அல்லது புகார் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்வோம். மேலும் ஊடகம் பெரிதாக ஆக்கி விடும் நிலை வந்தால், முட்டு கொடுத்து காப்போம். அவ்வப்போது, நான் சர்வாதிகாரியாக மாறுவேன்என்று அரசு தலைமை எச்சரிக்கை மட்டும் தரப்படும். எவ்வளவு தவறு செய்தாலும், கட்சியில் பதவியில் இருக்கலாம். ஆனால் கைதானால் மத்திய அரசு காவல் துறை பதவி பறிப்பு உண்டு. ஜாமீன் கேட்டு வெளிவந்த உடன் பதவி தரப்படும். இதுபோல ஏராளமான அம்சங்கள்.
சொந்த அனுபவத்தில் சொல்லியிருப்பாரு. பா.ஜ ஆளுங்களுக்கு விவஸ்தையே கிடையாது.
ஐயோ என்னத்த சொல்ல...... எல்லாம் நேரம்,....... நம்ம தலையெழுத்து.....
அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமா மாடல் அரசு
பிறர்க்கின்னா முன் பகல் செய்யின் தமக்கின்னா பிட் பகல் தாமே வரும். வள்ளுவர் வாக்கு , யாரும் தப்ப முடியாது தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகா வேண்டும் இறைவன் கணக்கில் யாரும் தப்ப முடியாது.
முற் பிறப்பின் வினை இப்பிறப்பில் விடை , இது தான் உண்மை