வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாநிலங்களில் லட்சக்கணக்கில் சலுகைகள் பெறும் வாரியத் தலைவர்களுக்கு எவ்விதமான கல்வித் தகுதிகளும் நிர்ணயிக்கப் படவில்லை. ஆனால் அத்தலைவர்கள் ஊழியர்களை நியமிக்கலாம். இதுவல்லவா ஊழல்?
அனைத்து அரசு சட்ட விரோத பணி நியமனம் ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்று இருந்தால், சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான புது, துணை பதவிகள். இவர்களுக்கு பணி விதிகள் இருக்கா? தாசில்தார் பணி விதி இருக்கும். துணை, உதவி, தனி தாசில்தாருக்கு பணி விதி என்ன? அரசு நிர்வாகம் அரசியல்வாதிகள் நிர்வாகமாக மாறிவிட்டது. கட்டுப்படுத்த நீதிமன்றம் தவறி விட்டது.
மக்களுக்கு விழிப்புணர்வூ இல்லை ,நீதிமன்றங்கள் மக்கள் மன்றங்கள் இல்லையே அதுக்கு பேப்பர் கிடைத்தால் போதும் எதையாவது உத்தரவிடவேண்டியது பின் அவன் போன் பண்ணினான் இவன் போன் பண்ணினான் என இரவூ 3 மணிக்கு கூடி நின்று ... மெரினாவில் இடம் கொடுத்தவர்கள் தானே, இன்றைய நீதி ஒரு புதைகுழி சிறிய மனிதர்கள் உள்ளே புதைக்கப்படுவார்கள் பெரிய மனிதர்கள் மீண்டுவருவார்கள் .
போக்குவரத்துத்துறையின் நடமாடும் எம்ப்ளாயின்ட்மென்ட் எக்ஸ்சேன்ச் கம்பி எண்ணுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனங்கள் என் வேலைவாய்ப்புத்துறை அல்லது TNPSC மூலமாக நிரப்பப்படுவதில்லை? மறைந்த நடராஜன் இன்னும் பல மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனங்கள் கட்சிக்காரர்களுக்கு தன்னிச்சையாக முதலமைச்சர்களால் கொடுத்தது எல்லாம் இந்த நீதிமன்றங்களுக்கு தெரியாதோ? எல்லாமே கண்துடைப்பு.
எம்பிளாய்மென்ட் exchange எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறது என்று கணக்குக்கேட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அரை நூற்றாண்டாக அரசு கட்டமைப்புக்கள் திட்டமிட்டு முழுவதுமாக நாசம் செய்யப்பட்டன. இட ஒதுக்கீடு என்பதெல்லாம் கண்துடைப்பு. தலைகீழாக நின்றாவது தகுதியற்றவர்களை உள்ளே திணித்து வேலை கொடுத்து விடுவார்கள். யாராவது நீதிமன்றம் சென்றால் நீதிமன்றமும் ஒய்வு பெறுவது வரை அந்த வழக்கை உருட்டி பணத்தை கறப்பார்கள் . மற்றப்படி ஒன்றும் நடக்காது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago