வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஹொவ் மச் அமௌன்ட் ?
Seize All their Assets & Exile-ForceDrop them to Country of MalFinance as Illicit Money Used for Religious Conversions of Native-HinduPeople & AntiNation AntiHumanity Activities
திமுக மற்றும் அதன் கூட்டாளி கட்சிகள் என்றால் ....தண்டனை கொடுத்தாலும் .....அவர்களே தண்டனையை நிறுத்தி வைப்பார்கள் .....இதே போல ஏழை ஒருவனுக்கு தண்டனை கொடுத்து இருந்தால் .... இப்படி தான் தண்டனையை நிறுத்தி வைப்பீர்களா .... ஏழைக்கு ஒரு நியதி .....பணம் இருப்பவனுக்கு ஒரு நியதி இருந்தால் எப்படி ???....தண்டனை கொடுப்பதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது.....குற்றவாளி மேல்முறையீடு செய்கிறார் அல்லது செய்யாமல் போகிறார் .
இவங்களை எல்லாம் சிறையில் அடைப்பதால் ஒரு நன்மையும் இல்லை. வெளிநாட்டுப் பணம் எதற்காக என்பது அனைவரும் அறிந்ததே. ஆக இவர்கள் கொசு, மூட்டைப் பூச்சி போல அழிக்கப்பட வேண்டியவர்.
2014ல் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் உடனே ஜெயில், முதல்வர் பதவி பறிப்பு நடந்தது?
மயிலிறகால் வருடிக்கொடுக்கிறது சட்டம் .......
அப்போ MLA பதவி காலி அது மட்டு மல்ல வரும் சட்ட சபை தேர்தலையும் மறந்துட வேண்டியது தான். நம் நாட்டிற்கு எதிரடியாக நடக்கும் இந்த மனித நேயமற்ற புள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கம். அப்போ ஒரு நாள் காஞ்சி ருசிக்க வேண்டி வரும். கொள்ளையடித்து பணத்தை குவிக்கிறவனை பார்த்து வள்ளல் என்று கூறுவார்கள் 200 ஊறுகாய் ஊபீஸ்
1997ல் குற்றம் 2025 தண்டனை உறுதி. மேல் முறையீடு அங்கு தீர்ப்பு வருவதற்குள் வயதானவர் என்ற அடிப்படையில் விடுதலை.விளங்கிடும் இந்த நாட்டு சட்டம்.
ஜவாஹிருல்லாவுக்கு இன்னும் நெஞ்சுவலி வரவில்லையா...?
இப்பொழுது வராது மேல்முறையீடுக்கு கால அவகாசம் இருக்கிறது.....அங்கு ஒரு ஐந்து, பத்து வருடம் இழுத்தடித்து பாதகமான தீர்ப்பு வந்தால் உடனே "நெஞ்சுவலி" கண்டிப்பாக வந்துவிடும்....!!!
சுதந்திரம் கிடைப்பதற்கு 15 நாட்கள் நடந்த , கான்-cross செய்த, குளறுபடிகள் மோசமான பலன்களை இன்று நாம் அனுபவிக்கிறோம்.. அந்த 15 நாட்கள் - நடந்தது என்ன என்று படித்துப்பாருங்கள் உண்மை விளங்கும்..