வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நேர்மையானவர் சீத்தாராமையா எனில் என்ன அனுமதி கண்டு பயம் ஏன்? குற்றம் செய்த மனசு குறுகுறுக்கும் ?
முதல்வர் லஞ்சம் வாங்கவில்லையென்றால், அனுமதி தரவேண்டியதுதானே...? ஏன் தயக்கம்?
முதல்வர் லஞ்சம் வாங்கவில்லையென்றால், அனுமதி தரவேண்டியதுதானே? ஏன் தயக்கம்? மேலும் அனுமதி தரலாமா? என்று நீதிமன்றம் லஞ்சம் வாங்கியவரிடம் அனுமதி கோருவது சிரிப்பாக இருக்கிறது. ஒரு சாமானியன் லஞ்சம் வாங்கியிருந்தால், இதே நீதிமன்றம் அவனிடம் இப்படி அனுமதி கோருமா? நீதிமன்றங்களின் செயல்பாடுகள் வியக்கவைக்கின்றன? யாருக்கோ அவர்கள் பயப்படுகிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக புரிகிறது. நீதிமன்றங்கள் இப்படி பயந்தால், பின் நாட்டில் நீதி எப்படி நிலைநாட்டப்படும்? வெட்கம். வேதனை.
அனுமதி நீதிமன்றத்தில் கேட்கவில்லை. ஆளுநரிடம்.தான் கேட்டு இருக்கிறார்கள்.
விஷயம் இன்னும் சூடானால், கார்கேவை முதல்வராக்க தலைமை முடிவு செய்யலாம் டிகேஎஸ் இலவு காத்த கிளியாகத் தொடரலாம்.
இதைப்போல குப்பன் சுப்பனிடம் கோர்ட்டு கேட்குமா ???? டீம்கா கூட பல வழக்குகளை தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் விசாரிக்கக்கூடாது கிறது ....
சிவகுமார் மாட்டி விட்டுட்டு முதல்வர் பதவியை பெறலாமே. எதுக்கும் முதல்வர் உஷாரா இருப்பது நல்லது.
மடியில் கனம் வழியில் பயம்
மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 10
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
4 hour(s) ago | 1
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
4 hour(s) ago | 9
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
6 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
7 hour(s) ago | 4
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
9 hour(s) ago | 1