வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதை தோண்டியெடுத்துப் பார்ப்பதற்காகவா மக்களின் வரிப்பணம்? ஆனால் எவ்வளவோ ஏழை மக்கள் சார்ந்த முக்கிய திட்டங்களுக்கு பணமேயில்லை என்று கைவிரிக்கிறீர்கள். தவறான முன்னுரிமைகள் மாநிலத்தை படுகுழியில் தள்ளிவிடும்
அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனவாம் .......இந்த பாசி மணி ஊசி மணி எல்லாம் மேய்ப்பர் காலத்தியது ....அவர் இங்கு வந்தபோது கீழே விழுந்தது .....அந்த கால கட்டத்திலேயே மேய்ப்பர் இங்கு வந்து சென்றார் ....அதனால் தமிழனுக்கு மதம் கிடையாது ....ஆனால் மேய்ப்பர் எல்லாம் தமிழர்கள் என்பது திராவிட பகுத்தறிவு ....மேய்ப்பர் இல்லையென்றால் தமிழனுக்கு அ ஆ இ ஈ கூட எழுத தெரியாமல் இருக்கும் ...இதை ராமசாமி அப்போதே மேய்ப்பரை சந்தித்து கூறியுள்ளார் ...
கிரேக்கத்துக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கப்பல் விட்ட நாகரீகம் வெறும் பாசி மணிகளை வைத்து காலத்தை ஓட்டியது என்று சொல்வது சுத்த பயித்தியக்காரத்தனம். இன்றுவரை பராமரிப்பு தேவையில்லாத கல்லணையும், பெரிய கோவிலும் அதற்க்கு சான்றாக நெடுங்காலம் நின்றிருக்கிறது. அவைகளை எப்படி கட்டினார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதையெல்லாம் ஆய்வு செய்யவேண்டும். இந்தோனேசியாவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய சிவாலயங்கள் கூட கண்டுபிடிக்கப்படுகிறது. அவையெல்லாம் நவீன மாயமான பிரிட்டிஷ் சரித்திரத்தில் அடக்கமில்லை. இந்திய நாகரீகம் லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையானது. அதை சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் அடக்க முயல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்வது.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago