வாசகர்கள் கருத்துகள் ( 23 )
உச்ச நீதிமன்றம் அங்கு உங்கள் மத்திய பாஜக அரசை தினமும் குட்டிக் கொண்டு இருக்கிறதே,அது போல தானே?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. பரிமேலழகர் ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், எழுமையும் ஏமாப்பு உடைத்து என்றார். எழுமை - மேலே கூறப்பட்டதுகுறள் 62. உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.
குட்டா..... நாங்க தொடச்சிக்கிற ஆட்கள், குட்டெல்லாம் ஒரு பொருட்டல்ல
கொஞ்ச காலம் அன்பு உமாசங்கர் ஐ ஏ எஸ் ஒரு பள்ளியில் கிறித்துவ மதப்பிரச்சாரம் ஆற்றி மாணவர்களே அவரைக் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ள விருப்பம்.
குட்டினா குனிய கூன் பாண்டிகள் அல்ல..
இரு நூறு ரூபாய் கொடுத்தால் எத்தனை புனை பெயரில் வேண்டும் என்றாலும் ஜால்ரா அடிப்பவர்களுக்கு கோர்ட் கண்டம் செய்வதன் அர்த்தம் தெரியாது, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு பத்து லட்சம், சுவர் இடிந்து பிள்ளை இறந்து விட்டது அதற்கு ஐந்து லட்சம் கொடுக்க பணம் இல்லை , என்று கோர்ட் அரசுக்கு அபராதம் விதித்தது ...
குட்டு விழாது ..... கோர்ட்டு திமுகவின் பாக்கெட்டில் இருக்கு ......
பிஜேபி பாக்கெட்டில் விழுந்தா ராஜ்யசபா பதவி என்ன ஆளுநர் பதவிகூட கிடைத்துள்ளது. இங்கே?
அதெல்லாம் சரிதான். நீதிமன்றம் ஏன் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வில்லை. ஒரு தடவை கொடுத்தால்தான் புத்தி வரும்.
தமிழகம் சைவ சித்தாந்த மண் .இங்கு போன பிறப்பு மறு பிறப்பு போன்ற சாணதனத்தை போற்றும் மண் அல்ல ..
முதல் குட்டு தான் முக்கியம்
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன்ல தினமும் மதமாற்றம் நடைபெறுகிறது. அங்குள்ள விடுதி மாணாக்கர்கள் கட்டாயமாக சர்ச்சுக்கு அழைத்து செல்லப்படுகிறர்கள்.. ஒரு நியூஸியும் காணோமே..
மேலும் செய்திகள்
மகாவிஷ்ணு மீது 5 பிரிவில் வழக்கு
08-Sep-2024