வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தேர்தல் பிரச்சார நேரத்தில் நெற்றியில் விபூதியை அழித்துவிட்டு சிறுபான்மையினரின் ஒட்டு பிச்சைக்காக நாடகமாடிய எட்டப்பன் நீ இப்போ இந்து கடவுள்கள் கேக்குதோ
eliminate from politics
கதை குளோஸ்.
ஒவ்வொருவருக்கும் இந்த பிறவியில் என்னென்ன அனுபவிக்க வேண்டும் என தலையெழுத்து எழுதி அனுப்பப்பட்டுள்ளது.அதனை சுய நலத்திற்காக மாற்ற முடியாது.
நீ பெரும்பான்மையினருக்கு எதிரா அடிச்ச கூத்துக்கு முருகன் வேலால குத்தாம உட்டாரேன்னு சந்தோசப்படணும்.
அப்படியே குல்லா போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்கு போய் அல்லாவை துவா செய்தும் சர்ச்சுக்கு போய் மண்டியிட்டு கர்த்தரை ஜெபித்தும் வந்தால் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் மதச்சார்பற்ற தலைவர் எங்கள் எடப்பாடி பழனிச்சாமி என்று தன் அல்லக்கைகளை கூவச் சொல்லி தன்னை உண்மையான புரட்சித் தமிழர் என்று நிரூபித்து விடலாம்!
முருகா , சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நல்ல buddhi கொடு … பிஜேபி + admk தான் திமுகவை வெல்லும்.
நீங்கதான் திராவிடர்கள் ஆச்சே அப்புறம் எதற்க்கு தியானம் அர்ச்சனை வேண்டுதல் இவையெல்லாம் உங்கள் அடிப்படை சாசனத்திற்க்கு விரோதமானதாயிற்றே
எந்த விதத்திலும் தகுதியில்லாதவர்
அய்யய்யோ பழனியாண்டியாரே சிறுபான்மையினர் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் ஜாக்கிரதை.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39