வாசகர்கள் கருத்துகள் ( 28 )
கார் பந்தயத்தால் மாநில அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாரும் சிரிக்கக்கூடாது...
அதான, மோடி விளம்பரத்துல நடிச்சு அதானி அம்பானி போட்டி நடத்துனா மட்டும் தான் நாடு செழிப்பா இருக்கும்...
அன்று அடை மழை வர வேணும் பகவானே ??.
தமிழ் நாட்டிலிருந்து ஒலிம்பிச்சில் ஒரு வெண்கல பதக்கம் கூட இல்லை. மாநிலத்தோல் விளையாட்டு பயிர்ட்ட்சி க்கான அடிப்படை வசதி சையவேண்டாமா. அதுமுக்கியம்மில்லையா. ஹரியானா செண்று அங்குள்ள வசதிஐ பாருங்கள். வாடா மாநிலங்களில் வசதி பெரிதாகிறது. இதுவல்லோ முக்கியம் ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கு.
அது எப்படி? பொது மக்களுக்கு இடையூறு இருந்ததா?இல்லையா? என்று கண்டு புடிப்பார்கள்? இந்த மாதிரி அரை வேக்காடு இருந்தால் நாடு இதைவிட மோசமான நிலைக்கு தான் போகும்...
இவ்வளவு பெட்டி கை மாறியதோ
கார் பந்தயம் நடத்தும் அளவுக்கு நமது மாநகர வீதிகள் குண்டும், குழியும் இல்லாமல் இருக்கிறதா...? யாருக்கும் இடையூறு கூடாது. அது இருக்கட்டும். பந்தயத்தில் பங்கேற்கும் கார்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் நமது மாநகர வீதிகளில் எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
அவசியமான போட்டி. வேணுகோபால் கை தட்டட்டும்
உயர்நீதிமன்றம் திமுகவின் கிளை இயக்கம் ...... இதைத்தான் எதிர்பார்த்தோம் .....
இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா போய் எழுதனும்
மக்கள் சோத்துக்கு வழி இல்லாமல் இருந்தாலும், கௌரவத்துக்காகா நாம இது போன்றவைகளை நடத்தித்தானே ஆவணும்.
வெளி நாட்டு தலைவர்கள் வந்தா ஊரை திரை போட்டு மறைக்கும் கையாலாகாத அரசை விட இது ஒன்னும் கேவலம் இல்ல