வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போதை பொருள் புழக்கம், திட்டம் இட்டு நினைத்தப்படி படுகொலை, கள்ளச்சாராயம், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு முன் நடந்த ஆட்சி மாதிரி, இதனால தான் இவர்களுக்கு ரொம்ப நாளா ஓட்டே போடால மக்கள். நீங்க கட்சிய பிடிக்கிறேன்னு, காலாவதி ஆயிட்டிங்களே. காகா கத்துவதும், எதிர் கட்சி தலைவர் கத்துவதும் தினசரி கத்தல் அப்படியினு மக்கள் சும்மா தான் இருப்பாங்க. ஒரு போராட்டம், உண்ணாவிரதம். மக்கள் தந்த செல்வாக்கு, மக்களுக்கு பயன்பட வேண்டுமிலா.
உண்மைதான். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியும்? முதலில் அண்ணா முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்றுங்கள். உங்களை பிடித்த தரித்திரம் போய்விடும்.
முன்விரோதம் காரணமாக, தனி மனித ஒழுக்கம் இன்மை போன்ற காரணங்களால் ஏற்படும் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பாகும் உங்கள் ஆட்சியிலும் இவ்விதமான குற்றங்கள் நடந்தது உண்டு. எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையும் பேச கூடாது.
மின்சார கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூல், வியாபாரம் இல்லையென்றாலும் கட்டாய வரி, குடிநீர் வரவில்லை என்றாலும் வரி, வாகனம் வாங்கும்போது ரோடு வரி மொத்தமாக வாங்கிய பிறகும், ஒவ்வொரு இடங்களிலும் கட்டாய வசூல், தேவையே இல்லாமல் இருப்பவர்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு ஊரையும் விரிவாக்கம் செய்து, அதற்க்கு அதிகாரிகள், ஊழியர்கள் , ஆண்டுதோறும் ரோடு போடுதல், குளங்கள் ஏரிகளில் வளர்க்கப்படும் வளரும் செடிகொடிகளை அகற்ற என்று கணக்கிட்டால் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் வீணாகிறதே அதை நீங்கள் கேட்காமல் சாமானிய மக்கள் கேட்க முடியுமா ? வந்தே மாதரம்
இனி திமுக திருந்த வாய்ப்பு இல்லை. மக்கள் நல்ல ஆட்சி அமைக்க காத்து இருக்கிறார்கள்.
திமுக காரன் செய்தால் போலீசு விளக்கு புடிக்கணும்னு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருக்கிறார்.
திமுக காரன் செய்தால் போலீசு விளக்கு புடிக்கணும்னு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி இருக்கிறார்.
உங்கள் ஆட்சியில் திருச்சியில் நடந்த ஒரு கட்சி மாநாட்டுக்கு தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் .... அப்போது பெண்மணி ஒருவரின் முதுகில் அதிமுக தொண்டர் தட்டியதை பார்க்க நேர்ந்தது .....
எடப்பாடி ஆட்சி இல் திருச்சி மாநகரில் அதிமுக மாநாடு நடக்கவில்லையே . எந்த வருடம் விளக்கம் கொடுக்க வேண்டும்
குற்றத்தை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டிப்பது சரிதான். ஆனால் இவரது ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இவர் செய்தார், என்ன பேசினார்? அதையும் சேர்த்து மக்கள் பார்க்க வேண்டும்? பொதுவாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசுவார்கள் ஆளும்கட்சியாக இருந்தால் எதிர்மாறாக வேறு ஒன்றை செய்கின்றனர்.