வாசகர்கள் கருத்துகள் ( 30 )
கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பன்னாட்டு விமான நிலையமாக உலகின் லண்டன் நியூயார்க் பாரீஸ் போன்ற நகரங்கள் உட்பட 50 மேற்பட்ட உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. உலகிலேயே அதிக சிறந்த பன்னாட்டு விமான நிறுவனங்களில் முதல் பத்து விமான நிலையங்களில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று. வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். நாளை நமதே.
முதலில் மாநிலம் கடன் வாங்குவது கட்டுப்படுத்த வேண்டும். கடனை அடைக்க கட்டாய படுத்த வேண்டும். வட்டியை நீண்டகாலம் கட்டிக்கொண்டு இருக்க முடியாது. உலக பொருளாதார நிலை மாறும் போது, கடனை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் வரும். விமான நிலையம் என்ன சைக்கிள் ஸ்டாண்டா? பெங்களூர், சேலத்தில் உள்ளது போதாதா? ஓசூர் பூ வியாபாரம் தான் பிரபல்யம். பூ வாங்க வெளிநாட்டில் இருந்து வரும் பழக்கம் உண்டா? திராவிட கூட்டம் திருந்தாது.
ஸ்டாலின் உளறுவதில் என்ன தவறு. அதைபோலத்தான் இதுவும்???ஒரு பணி கூட இந்நாள் வரை சரியாகச்செய்யாமல் ஆய்வு என்று சொல்லி அங்கு போய் வெறுமனே வாய்வு விட்டு வருதல் செய்யும் இந்த திருட்டு திராவிடம் பின் என்ன செய்யும்??
New topic to divert the alcohol issue. we need to suffer two more years of this
ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் இந்த 200 ரூபாய் கொத்தடிமைகளை திருத்தமுடியாது
எத்தனை பஸ்கள் வாங்கினதுக்கப்புறம் புது விமான நிலையங்கள் தொறந்தீங்க கோபால்?
ரொம்ப மட்டமான கமெண்ட் அப்புசாமி.....சகிக்கல.... ஒரு நாளாவது உருப்படியான கமெண்ட் போடுங்க கோவாலு.....
Good Appusamy
சும்மா பேசுவதை கேட்டு ரசிக்க நாங்கள் என்ன முட்டாளா?
அம்மா ஜெ அவர்கள் ஆட்சியில் 110 விதியின் கீழ் பேசும்போதெல்லாம் இதே ஸ்டாலின் எவ்வளவு கேலி கிண்டல் செய்தார் தெரியுமா? காவிரி நீர் கேட்டு கோர்ட்டுக்கு போனால். ஓஹோ இப்படி அண்டை மாநிலங்களோடு சண்டைபோட்டு கோர்ட்டுக்கு போனால் எப்படி உறவு சுமுகமாக இருக்கும் என்றெல்லாம் கேட்டார் இதே ஸ்டாலின். இப்போ அதே சட்டமன்றத்தில் அதே ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசுவது நல்ல கோமாளித்தனமாக தெரிகின்றது. மேற்கூரை இல்லாத பஸ் ஏற இறங்க படிகள் இல்லாத பஸ் .. நிறுத்தங்களில் நிற்காத பஸ் , பெண்களை அலையவிட்டு அமைச்சரே கேலி செய்கின்ற அவலங்கள்.. இது ஆட்சியே இல்லை..அலங்கோல ஆட்சி.. இன்னும் இருக்கின்ற இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு பேர் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட போகின்றார்களோ தெரியல. அண்ணாமலை அவர்கள் திமுக பைல்ஸ் விவரங்களை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கணும். டூ ஜி வழக்கின் போக்கு பற்றியெல்லாம் அப்டேட் செய்து பேசினால் பல இளைஞர்களுக்கு நல்ல சந்தோஷமான செய்தியாக இருக்கும். பொன்முடி வழக்கும் அவரது ஜாமீன் பற்றிய செய்தியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கணும். பொன்முடி எப்போ ஜெயிலுக்கு போவார் என்றெல்லாம் சொல்லணும். இல்லை என்றால் போராடிக்கிறார் என்று அண்ணாமலை பேட்டியை கண்டுகொள்ளாமல் போவார்கள். இன்றய திமுகவின் ஊழல்கள் தொடர்ந்து சொன்னால்தான் மக்கள் மனதில் எப்போதுமே பச் என்று திமுக மீதான எதிர்ப்பு நிலை தொடர்ந்துகொண்டே வளரும். இது அண்ணாமலை அவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.
40/40 கு காரணம் தீய முக இலவச பஸ், மாதம் 1000 எல்லாம் நிறுத்தி விடுவார்கள் என்று வாய் வழி புரளி எல்லா இடங்களிலும் பரப்பியதே
அப்போ இப்படியெல்லாம் புரளி கிளப்பி தான் பிஜேபி கூட மற்ற மாநிலங்களில் வெற்றிபெறுகின்றதா??
விமான நிலையங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை அல்ல என்பது தமிழக முதல்வருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்கும் நன்றாகவே தெரியும், அப்புறம் எதற்கு இந்த கண்ணாமூச்சி விளையாட்டு? தமிழக அரசு மத்திய அரசுக்கு ஹோசூரில் விமான நிலையம் அமைக்க பரிந்துரைக்கலாம், வேறு என்ன செய்ய முடியும்?
பூர்வாங்க வேலையான நிலமெடுப்பு போன்ற ஏற்பாடுகளை மாநில அரசுதான் செய்ய வேண்டும். இன்னொரு விஷயம். பெங்களூரு கேம்பகவுடா (தனியார்- அரசு கூட்டுறவு)விமான நிலையத்திலிருந்து 150 கிமி தூரத்துக்குள் வேறு விமான நிலையத்தை அமைக்க ஒப்பந்தம் இடமளிக்கவில்லை.
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
6 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
7 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
8 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
8 hour(s) ago | 4