வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் சகித்துக் கொள்ளாததால் தான் பாஜகவை ஓரங்கட்டி வைத்து உள்ளனர்!
ஆயிரம் முறை இந்தி மேல் வெறுப்பு இல்லை. இந்தித் திணிப்பு மேலதான் வெறுப்புன்னு சொன்னா இவிங்களுக்கு புரியாது. மும்மொழிக் கொள்கை அமலில் இருக்கும் கர்னாடகாவில், பெங்களூரில் தமிழ் மொழி சொல்லிக்குடுக்க ரெண்டு பள்ளிகள்தான் இருக்கு. ஆனா எல்லா பள்ளிகளிலும் இந்தி சொல்லிக் குடுக்கறாங்க. எங்கள் வீட்டுப்.புள்ளைங்க தமிழை விட்டுட்டு கன்னடத்தில் படிச்சு இப்போ தமிழே தகராறுன்னு ஆயிடிச்சு. பெங்களூரிலும் மும்பைல மராத்தி செத்துப் போன மாதிரி கன்னடா செத்துப் போச்சு. இதே மாதிரி நிலைமை தமிழுக்கும் வந்து விடக் கூடாது.
ரூ 200க்கு சகிப்பார்கள்