வாசகர்கள் கருத்துகள் ( 53 )
இதனை நான் வரவேற்கிறேன் ... முழு மனதுடன் ஆமொதிக்கிறேன்
ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் ஆகமத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பாபாவுக்கு தனி கோவில்கள் உள்ளன. ஆகம விதிப்படி இல்லாத கோவில்களில் பாபாவுக்கு சிலைகள் அமைப்பதில் தவறு இல்லை
கோவில்களில் சிலை நிர்மாணம் என்பது, தனி ஒரு மனிதனால் செய்யப்படும் காரியமல்ல. அரசாங்கம் கோவில்களை நிர்மாணிப்பதில்லை. இதில் அரசாங்கத்தையே, அல்லது ஒரு கோவிலின் நிர்வாகத்தையோ, யாரும் குறை கூற முடியாது. தனிமனிதனுக்கு, ஒரு கோவிலின் வழிபாடு முறை பிடிக்கவில்லை என்றால், அவர் அந்த கோவிலை தவிர்க்கலாம். இதற்காக நீதிமன்றத்தை நாடுவதோ அல்லது அரசாங்கத்தை குறை சொல்வதை தவிர்க்கலாம்.
ஹிந்து கோயில் ஆகம விதிப்படி அதன் புராணம் இதிகாச தெய்வங்கள்படி இருக்க வேண்டும் . நீதி மன்றத்தின் நாடுவது சரியே
கோவில் என்பது பலர் கூடுமிடம், அதெற்கென சட்ட திட்டங்களை ஆகம விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் தவறு இதுநாள் வரை ஏற்படவில்லை, இப்போது ஆளுவது இந்து மத நம்பிக்கையற்ற அரசு, சனாதனத்தை அழிப்போம் என சூளுரையேற்ற அமைச்சர் மற்றும் முதல்வரின் மகன், இந்த ஆட்சியில் கோவில்களில் நியாயம் வேண்டும் என நீதி மன்ற படியேறுவது அவரது உரிமை,
நல்லா பாருங்க மக்களே, இவனுங்கதான் பாபா சிலையை கொண்டுவந்து வச்சு கல்லா கட்டுறானுங்க, இப்போ இப்படி பண்ணுறானுங்க, இப்பவும் சொல்றோம் நாங்கள் கடவுள் இல்லை னு சொல்லலை கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த மதவாதிகளை தான் வெறுக்கிறோம்,
நீகல்லாவுக்கு போடாதபோது உனக்கு ஏன் கவலை
கடவுள் பேரை வைத்து பெண்களை சீரழிக்கும் மதத்தையும் , ஞாயிறு ஞாயிறு கல்லா காட்டும் மதத்தையோ , ஊமைகளை பேச வைப்போம் , முடவர்களை நடக்க வைப்போம் என்று கூட்டங்களில் கல்லா காட்டும் மத போதகர்களும், அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் மார்கத்தையோ கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா உனக்கு ?
பொதுவாக இதுபோன்ற வழக்குகள் தேவையற்ற ஒன்றென்பேன், மக்களது வாழ்க்கை தரம் உயர, ஏழைகளின் வறுமை நிலை மாற, மது பானங்களை தடை செய்திட, போன்றவைகளில் பொதுநலன் விரும்புபவர்கள் அக்கறை கொள்வதே நல்லது, சிலை வணக்க வழிபாடுகளை விரும்புபவர்கள் அவரவர் வழிமுறைகள்படி வழிபடட்டும் என ஒதுங்குவதே நன்று .
சிலை இல்லாதவர்களுக்கு எந்த வழிபாட்டு முறையும் தேவை இல்லையே எதற்காக பல பிரிவுகள் உள்ளன?
ஹிந்து ஆகம விதிகளை மீற கூடாது.
முஸ்லிம் உங்களை அவரை கும்பிட சொன்னாங்களா ? சாய் பாபா உங்களை கும்பிட சொன்னாங்களை ? நீங்க அவரை வைத்து பொழப்பு நடத்தி கிண்டு ஏன் முஸ்லீம் பள்ளி வாசல்ல வைக்க சொல்லுறீங்க? லூசா நீங்க?
நல்ல முயற்சி, வழக்கில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... வேதங்கள் ஆகமங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் எந்தெந்த கடவுளர்கள் தேவதைகள் தேவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். ஆன்மீகப் பெரியவர்கள் அவ்வப்போது இது சம்பந்தமாக குரல் கொடுத்தாலும் இவர்கள் மீதுள்ள மூடநம்பிக்கை மக்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் கருத்து வேறுபடாமல் போய்விடுகிறது
அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய பொருட்கள் என்று பல சான்றுகள் உள்ளது
தேவையற்ற கலகத்தை தவிர்க்க உதவும் . ஒருவர் சீரடி சாய்பாபா , மற்றொருவர் , புட்டபருத்தி சாய்பாபா, சிலர் , காஞ்சி பெரியவர் என்று ஆரம்பித்தால் , ஈசனையும் , பெருமாளையும் , அம்பாளையும் ,துருகனையும் ,விநாயகரையும் நிம்மதியாக வணங்குவது எங்கே?
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
5 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
6 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
7 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
7 hour(s) ago | 4