உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு

துாத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு, வ.உ.சி., துறைமுகம் அருகில் துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போது, கடும் வெயில் காரணமாக, மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், துாத்துக்குடி மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று அதிகாலை முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை