வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அதிகாரம் உள்ள ஆளுங்கட்சி நபர் என்று மத்தியில் ஆளும் பாஜகவை சொல்கிறாரோ? அப்படி என்றால், ஓ அவரைத்தான் சொல்கிறாரா? எனக்குத் தெரிந்து விட்டது!
வெளங்காதவனுங்க. இது வரை கைதானவங்க எல்லாம் பா.ஜ, பஹுஜன், பா.ம.க ஆளுங்க. இப்பிடி ஏதாவது அடிச்சு உட்டு ஊரை ஏமாத்துறாங்க.
ஆம்ஸ்ட்ராங் சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். அது யார் ராஜா..? கரெக்ட்டா சொல்லு கமர்கெட் வாங்கித்தரேன்.
எச்ச ராசா அண்ணாமலை , ஆர் கே சுரேஷ் எல்லாரையும் மாட்டி விட பாக்குது யாரும் இது கூவுறத காதில வாங்காதிக
இவருக்கு ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை விவகாரத்தில் பல விஷயங்கள் தெரியும் போல இருக்கு ஹச் . ராஜாவையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.
உங்களுக்கு உண்மையான குற்றவாளி யார் என்று அடையாளம் தெரிந்தால், காவல் துறையிடம் சொல்ல வேண்டியது தானே. இல்லையென்றால் இவரிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.
திண்ணை பள்ளியில் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பெற முடிந்ததா? அவர்கள் ஊருக்கு வெளியே வசித்து வந்தனர். அவர்களால் எப்படி பிற சாதி மாணவர்களுடன் இணைந்து படித்திருக்க முடியும்?
மாடு மேய்த்த யாதவர் கண்ணனும் பிராமணர் குசேலனும் ஒரே குருகுலத்தில் படித்தனரே.
ஆம்ஸ்டிராங் விசயத்துல சம்பந்தப்படாத கச்சியே இல்லன்னுட்டு ஊருக்குள்ள பேசிக்கறா ஒய் .....
கோர்ட் ஒழுங்காக இருந்தால் சிபிஐ விசாரணை வரும்
நேரக்கச் சொல்லவேண்டியது தானே திராவிடிய தெலுங்கு ரவுடிசேகர் பூபூ. கொலைகார கொள்ளைக்கார ஆட்சியில் என்னத்தை எதிர்பார்க்கலாம் தமிழர்கள்?
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
4 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6